அனைத்து செய்திகள்

எந்த வேலைக்கு எந்த பாஸ்ஸில் சிங்கப்பூர் செல்லலாம்? எவ்வளவு சம்பளம் பெறலாம்?

எந்த வேலைக்கு எந்த பாஸ்ஸில் சிங்கப்பூர் செல்லலாம்? எவ்வளவு சம்பளம் பெறலாம்? சிங்கப்பூருக்கு செல்ல S Pass, E Pass, Tep pass, Nts permit, Work Permit, shipyard permit,Pcm permit, Twp pass என பாஸ்கள் உள்ளன. சிங்கப்பூரில் வேலை செய்வதற்காக பலர் முயற்சித்து வருகின்றனர். அவர்களிடம் இருக்கும் பொதுவான கேள்விகள்.எந்த வேலைக்கு எந்த பாஸ்ஸில் செல்லலாம்? அதற்கு எவ்வளவு சம்பளம் ? போன்ற கேள்விகளே.இப்பதிவில் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தால்(MOM) நிர்ணயிக்கப்பட்ட சம்பளத் தகவல்கள் […]

எந்த வேலைக்கு எந்த பாஸ்ஸில் சிங்கப்பூர் செல்லலாம்? எவ்வளவு சம்பளம் பெறலாம்? Read More »

வானில் தோன்றும் அரிய நிகழ்வு!! பிப்ரவரி 20 வரை காணலாம்!!

வானில் தோன்றும் அரிய நிகழ்வு!! பிப்ரவரி 20 வரை காணலாம்!! சிங்கப்பூரில் ஆறு கிரகங்கள் இணைந்து கோள் அணிவகுப்பு எனும் அரிய நிகழ்வு பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி வரை வானில் தோன்றும் என்று கூறப்படுகிறது. வெள்ளி ,செவ்வாய் ,வியாழன் ,சனி ,நெப்டியூன் மற்றும் யுரேனஸ் போன்ற கிரகங்கள் ஒரே நேரத்தில் சுற்றுவட்ட பாதையில் தோன்றும் என்று ஆய்வகம் தெரிவித்தது. வானம் தெளிவாக இருந்தால் ஆறு கிரகங்களில் நான்கு கிரகங்கள் அதாவது சனி வெள்ளி செவ்வாய் மற்றும்

வானில் தோன்றும் அரிய நிகழ்வு!! பிப்ரவரி 20 வரை காணலாம்!! Read More »

சிங்கே ஊர்வலமோ அடுத்த மாதம்!! ஆனால் முன்னதாகவே கண்டு களித்த மாணவர்கள்!!

சிங்கே ஊர்வலமோ அடுத்த மாதம்!! ஆனால் முன்னதாகவே கண்டு களித்த மாணவர்கள்!! சிங்கப்பூரில் அடுத்த மாதம் 7,8 ஆம் ஆகிய தேதிகளில் சிங்கே ஊர்வலம் நடைபெறவிருக்கிறது. சிங்கே ஊர்வலம் நடைபெறுவதற்கு முன்னதாகவே 3500 மாணவர்களும்,ஆசிரியர்களும் அதனைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் இதுவரை இல்லாத வகையில் 23 மிதவைகள் இடம்பெறும்.மேலும் SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சில நிகழ்ச்சிகளும் நடைபெறும். சிங்கே ஊர்வலத்தைக் காண சுமார் 500 வெளிநாட்டு ஊழியர்கள் அழைக்கப்பட்டனர்.அவர்கள் சிங்கப்பூருக்கு ஆற்றும் சேவைக்கு

சிங்கே ஊர்வலமோ அடுத்த மாதம்!! ஆனால் முன்னதாகவே கண்டு களித்த மாணவர்கள்!! Read More »

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா?

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா? ஆரோக்கியமான காலை உணவை எடுத்து கொள்ளுதல், நாளை திட்டமிடுதல் போன்றவைகள் சரியாக செய்து வந்தால் நம் வாழ்க்கையில் வெற்றியடையலாம். சீக்கிரமாக எழுவது உங்கள் நாளை சிறப்பாக அமைய உதவும். காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்காமல் இருப்பது நல்ல பழக்கம். தொடர்ந்து சரியான நேரத்தில் எழுந்திருப்பது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அலாரம் வைத்து எழுந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி மேற்கொள்ள

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா? Read More »

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..???

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தார்.ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். அவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நீரஜ் சோப்ரா 2021 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஊடகங்களில் இது குறித்து எந்த செய்தியும் வராத நிலையில், திருமண நிகழ்வின்

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? Read More »

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா?

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா? இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் வணங்கான்.ஆனால் சில நாட்கள் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. ஆனால் பாதியிலேயே சூர்யா இப்படத்திலிருந்து விலகினார். சூர்யாவிற்கு பதிலாக அந்த படத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து சென்ற வாரம் திரையரங்குகளில் வணங்கான் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! சமூகத்தில்

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா? Read More »

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!!

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!! பன்றி இறைச்சி துண்டுகள் எனும் பாக் குவா உணவை மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் எடுத்து வரத் தடை செய்யப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் சுற்றுலா சென்று திரும்பும் மக்கள் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றை சிங்கப்பூருக்கு வாங்கி வருவதற்கான அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா மட்டும் இன்னும் இடம்பெறவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!! Read More »

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!!

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகும்.அங்கு சில காலமாக அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட போலி அழைப்புகள் வருவதாக காவல்துறை கூறியது.மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த போலி அழைப்புகளால் அதிக அளவில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! முதலில் மோசடிக்காரர்கள் காவல் அதிகாரிகள் போல தொடர்பு கொண்டு மக்களின் சுயவிவரம்,அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்ட் ஆகியவற்றை

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! Read More »

அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டுமா…?? பெண்களே இதோ உங்களுக்காக…!!!

அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டுமா…?? பெண்களே இதோ உங்களுக்காக…!!! செம்பருத்தி செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய பின்பு தலைக்கு தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும். வெண்ணெய் முடி செழிப்பாக வளர வாரத்துக்கு ஒரு முறை வெண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தலைமுடியை கழுவினால் முடி நன்றாக வளரும். கசகசா கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அத்துடன் பாசிப்பருப்பு மாவை கலந்து முடிக்கு தேய்த்து வந்தால் முடி உதிர்தல்

அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டுமா…?? பெண்களே இதோ உங்களுக்காக…!!! Read More »

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! இந்தியாவில் உள்ள கிழக்கு மாநிலங்கள் சிறப்பாக வளர்ந்து வருகின்றன.அதனால் தான் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஒடிசா செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகாரத்துவ பயணமாக இந்தியா வந்துள்ள திரு.தர்மன், செய்தியாளர்களிடம் பேசும்போது விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். “ஒடிசாவின் கலாச்சாரம் அற்புதமானது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது.ஒடிசாவில் தனிநபர் வருமானம் இந்தியாவின் சராசரி வருமானத்தை விட குறைவாக இருந்தாலும், கல்வியில் சமமான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது. சில பகுதிகளில், நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,”

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! Read More »