உலக செய்திகள்

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தனர்.இதனால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்புப் பணியாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போடப்பட்டிருந்த தடுப்புகள் உடைந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றான கும்பமேளா 6 வாரங்கள் நடைபெறும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் […]

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி…!!! Read More »

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!!

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!! தைவானின் ஹுவாலியென் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் பலியாகி உள்ளனர். திரு.சிம் மற்றும் அவரது மனைவி கடைசியாக ஷாகடாங் சாலையில் காலை 7.20 மணியளவில் பேருந்தில் இருந்து இறங்குவதைக் கண்டனர். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தாய்வான் அரசு அவர்கள் இருவரும் இறந்ததாக அறிவித்து

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!! Read More »

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!!

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!! நைஜீரியாவில் இருந்து வாஷிங்டனுக்கு சென்று கொண்டிருந்த united airlines விமானம் நடுவானில் தடுமாறியதாக கருதப்படுகிறது. இதனால் 38 பேர் காயமடைந்துள்ளதாக நைஜீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இச்சம்பவம் நடந்தது என்று விமான நிறுவனம் கூறியது. நைஜீரியா விமான நிலையத்திற்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டது. சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! காயமடைந்தவர்களில் 6

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!! Read More »

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!!

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!! சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் ஒரு வயது குழந்தை ஒன்று ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மிட்டாய் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. பெற்றோர் Heimlich Maneuver முறையை பயன்படுத்தி குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்ததாக 8 world செய்தித்தளம் தெரிவித்தது. 40 நிமிடங்களுக்கு முயற்சி செய்தும் எந்த பயனும் அளிக்காததால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!! Read More »

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!!

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!! பிலிப்பீன்ஸில் இன்று 5.9 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருப்பதாக எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிலையம்(Institute of volcanology and seismology)தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சேதம் மற்றும் நில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்திய கூறுகளை எச்சரித்தது. நிலநடுக்கத்தில் பொருட்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!! Read More »

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!! தைவான் நாட்டில் ஜனவரி 21ஆம் தேதி தைச்சுங் பகுதியில் உள்ள ஆகாயப்படை தளத்தில் விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் அந்தப் பெண் அதிகாரி இயந்திரத்தைச் சோதனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இயந்திரம் முழுமையாக நிற்காமல் இயங்கிக் கொண்டிருந்தது.அது அவரை உள்ளே இழுத்து க்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில்

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!! Read More »

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!!

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! ஜப்பானின் புக்குஷிமா பகுதியில் இன்று(ஜனவரி 23) 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் நான்கு கிலோமீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் அல்லது உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. Follow us on : click here  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan சிங்கப்பூரில் S

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »

தீவுடன் மோதும் ராட்சத பனிப்பாறை!! பென்குவின் மற்றும் சீல்களுக்கு ஆபத்து!!

தீவுடன் மோதும் ராட்சத பனிப்பாறை!! பென்குவின் மற்றும் சீல்களுக்கு ஆபத்து!! உலகின் மிகப்பெரிய பனிப்பாறை தொலைதூர பிரிட்டிஷ் தீவுடன் மோதுவதால் பெங்குவின் மற்றும் சீல்கள் ஆபத்தில் உள்ளன. பனிப்பாறை அண்டார்டிக்காவிலிருந்து தெற்கு ஜார்ஜியாவை நோக்கி வடக்கு நோக்கி செல்கிறது.தற்போது இது 173 மைல்கள்(280 கி.மீ) தொலைவில் உள்ளது. இந்த பனிப்பாறையின் நகர்வைக் கண்காணிப்பதற்காக செயற்கைக்கோள் படங்களை உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள்,மாலுமிகள் மற்றும் மீனவர் குழு ஆர்வத்துடன் சரிபார்த்து வருகின்றனர். இது A23a என்றழைக்கப்படுகிறது. எந்த நாளிலும் A23a

தீவுடன் மோதும் ராட்சத பனிப்பாறை!! பென்குவின் மற்றும் சீல்களுக்கு ஆபத்து!! Read More »

துருக்கியேவில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து!! 76 பேர் பலியான சோகம்!!

துருக்கியேவில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து!! 76 பேர் பலியான சோகம்!! துருக்கியேவில் உள்ள kartalkaya பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலில் சுமார் 240 பேர் தங்கி இருந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கூறினார். தீ விபத்தில் குறைந்தது 76 பேர் உயிரிழந்ததுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!! தீ விபத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் இது ஒரு பேரழிவு போல் தோன்றியதாகவும்,அரை மணி

துருக்கியேவில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து!! 76 பேர் பலியான சோகம்!! Read More »

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!!

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகுவதாக தெரிவித்துள்ளார். அந்த உடன்பாடு போலியானது என்றும் அவர் கூறியுள்ளார். இரண்டாவது முறையாக அதிபர் ட்ரம்ப் அவ்வாறு முடிவு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான்,லிபியா,ஏமன் ஆகிய நாடுகள் மட்டுமே பாரிஸ் உடன்பாட்டில் பங்கேற்கவில்லை என்றும் அந்த பட்டியலில் அமெரிக்காவும் சேர்ந்திருந்தது. சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! 2015 ஆம்

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!! Read More »