சிங்கப்பூர் செய்திகள்

உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியை விரிவுப்படுத்த மலேசியாவிடம் இரு நிலங்களை வாங்க சிங்கப்பூர் திட்டம்!!

உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியை விரிவுப்படுத்த மலேசியாவிடம் இரு நிலங்களை வாங்க சிங்கப்பூர் திட்டம்!! உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியை விரிவுபடுத்துவதற்காக சிங்கப்பூர் மலேசியாவிடமிருந்து 2 நிலங்களை வாங்கவுள்ளது. அந்த தகவலை சிங்கப்பூர் நில ஆணையம் , குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தன. சுமார் 0.76 ஹெக்டர் பரப்பளவு கொண்ட அந்த நிலப்பகுதிகள் சுங்கச்சாவடியை விரிவுபடுத்தும் பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது.அவை தற்போது பயன்படுத்தப்படாமல் இருப்பதாக கூறியது. பரிவர்த்தனை குறித்து இரு ஆணையங்களும் மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. […]

உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியை விரிவுப்படுத்த மலேசியாவிடம் இரு நிலங்களை வாங்க சிங்கப்பூர் திட்டம்!! Read More »

ByteDance food poisoning வழக்கு!! உணவு வழங்கிய நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது!!

ByteDance food poisoning வழக்கு!! உணவு வழங்கிய நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது!! ByteDance நிறுவனத்திற்கு உணவு வழங்கிய இரண்டு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த உணவை உண்ட ByteDance ஊழியர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது.சுமார் 130 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயிற்றுக் கோளாறு எனும் Gastroenteritis அறிகுறிகள் இருந்தன. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 57 பேர் சம்பவம் நடந்த தினத்தன்றே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உணவு

ByteDance food poisoning வழக்கு!! உணவு வழங்கிய நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது!! Read More »

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார். அவரது அதிகாரபூர்வப் பயணம் இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை மேற்கொள்வார். சிங்கப்பூரும் ஜெர்மனியும் அரசதந்திர உறவுகளின் 60 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. Bellevue அரண்மையில் இன்று அதிபர் தர்மனுக்கு சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!ஆண்,பெண் முயற்சிக்கலாம்!! RMI தேவையில்லை!! அதிபர் தர்மன் ,ஜெர்மனிய அதிபர் Frank-Walter Steinmeier

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! Read More »

Singapore Pools அறிமுகம் செய்துள்ள புதிய வகை விளையாட்டு!!

Singapore Pools அறிமுகம் செய்துள்ள புதிய வகை விளையாட்டு!! Toto Match எனும் புது வகை Toto விளையாட்டை Singapore Pools அறிமுகம் செய்துள்ளது.அதற்கான விற்பனை ஜூன் 10 ஆம் தேதி தொடங்கும். அதன் முடிவுகள் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும்.Toto விளையாட்டில் குறிப்பிட்ட பரிசுத் தொகையை பெற வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.இதன் காரணமாக புதிய விளையாட்டை அறிமுகம் செய்துள்ளதாக Singapore Pools அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. தற்போது அமலில் உள்ள Toto விளையாட்டைப்போல் Toto Match

Singapore Pools அறிமுகம் செய்துள்ள புதிய வகை விளையாட்டு!! Read More »

ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் வண்டிகள்…!!!

ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் வண்டிகள்…!!! சிங்கப்பூர்: செங்காங் கிராண்ட் மாலில் உள்ள ஃபேர்பிரைஸ் பல்பொருள் அங்காடியைப் பார்வையிடும் சில வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் டிராலிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த சில வாரங்களாக வாடிக்கையாளர்கள் இந்த வண்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அவற்றில் தொடுதிரைகளும் பார்கோடு ஸ்கேனர்களும் பொருத்தப்பட்டுள்ளன. ‘ஸ்மார்ட் கார்டுகள்’ கொண்ட ஸ்மார்ட் வண்டிகள், சூப்பர் மார்க்கெட்டுக்குள் வாடிக்கையாளர்களை வழிநடத்துதல், சுயமாகப் பதிவுசெய்து கொள்முதல்களுக்கு பணம் செலுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும். இவை கடந்த மே மாதம்

ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் வண்டிகள்…!!! Read More »

செங்காங்கில் மூதாட்டி கொலை..!!!கைதான நபர் மீது நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு…!!

செங்காங்கில் மூதாட்டி கொலை..!!!கைதான நபர் மீது நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு…!! சிங்கப்பூர்:செங்காங்கில் உள்ள வீட்டில் 79 வயது மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இறந்த மூதாட்டியின் பெயர் வாங் ஹௌ கீவ் என கூறப்படுகிறது. அவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் யுயென் லி என அடையாளம் காணப்பட்ட 44 வயது நபர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஜூன் 1,2025 அன்று நடந்தது. ஃபெர்ன்வேல் சாலையின் பிளாக் 465B, வீட்டிலிருந்து முற்பகல் 11.50 மணிக்கு அழைப்பு

செங்காங்கில் மூதாட்டி கொலை..!!!கைதான நபர் மீது நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு…!! Read More »

VDL குழுமத்தின் விரிவுபடுத்தப்பட்ட சிங்கப்பூர் ஆலையில் புதிய வேலைகள்…!!!

VDL குழுமத்தின் விரிவுபடுத்தப்பட்ட சிங்கப்பூர் ஆலையில் புதிய வேலைகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மேம்பட்ட உற்பத்தி மற்றும் பொருள் விநியோகச் சங்கிலி மேலாண்மைத் துறைகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 400 புதிய வேலைகள் உருவாக்கப்பட உள்ளது. VDL எனேபிளிங் டெக்னாலஜிஸ் குழுமத்தின் விரிவாக்கப்பட்ட சிங்கப்பூர் ஆலையில் வேலைகள் உருவாக்கப்படும். நெதர்லாந்தின் ஐன்ட்ஹோவனை தலைமையிடமாகக் கொண்ட VDL, சிங்கப்பூரில் 55 ஆண்டுகளாக ஒரு இருப்பைக் கொண்டுள்ளது. இது 1970 ஆம் ஆண்டில் பிலிப்ஸ் இயந்திர தொழிற்சாலையாக அதன் முதல் ஆலையை இங்கு

VDL குழுமத்தின் விரிவுபடுத்தப்பட்ட சிங்கப்பூர் ஆலையில் புதிய வேலைகள்…!!! Read More »

ஹோட்டல் அறைக்கு பழத்தை எடுத்துச் சென்ற சுற்றுலா பயணிக்கு S$200 அபராதம்..!!!

ஹோட்டல் அறைக்கு பழத்தை எடுத்துச் சென்ற சுற்றுலா பயணிக்கு S$200 அபராதம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் டுரியான் பழத்தை கொண்டு வந்ததற்காக சுற்றுலாப் பயணி ஒருவருக்கு S$200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவத்தை சீனப் பெண் ஒருவர் சீன சமூக ஊடக தளமான சியாவோஹோங்ஷுவில் பகிர்ந்து கொண்டார். விடுமுறையில் இருந்தபோது அவர் ஒரு டுரியான் பழத்தை வாங்கினார். கடையில் உட்கார்ந்து சாப்பிட இடம் இல்லாததால், அதை ஹோட்டலுக்கு எடுத்துச் சென்றார். ஹோட்டல் அறையை சுத்தம் செய்பவர்

ஹோட்டல் அறைக்கு பழத்தை எடுத்துச் சென்ற சுற்றுலா பயணிக்கு S$200 அபராதம்..!!! Read More »

கார் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த சைக்கிளோட்டி…!!!

கார் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த சைக்கிளோட்டி…!!! சிங்கப்பூர்:அல்ஜூனிட் சாலை மற்றும் சிம்ஸ் அவென்யூ சந்திப்பில் கார் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை(ஜூன் 1) நடந்தது. விபத்தில் சிக்கிய 50 வயதான சைக்கிள் ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து மாலை சுமார் 5.05 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத்

கார் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த சைக்கிளோட்டி…!!! Read More »

விவாகரத்து வழக்கில் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி..!!

விவாகரத்து வழக்கில் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி..!! விவாகரத்துக் கோரிய பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரிடமிருந்து தனக்கு மாதாந்திர நிதி உதவியாக S$2,500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். அந்தப் பெண் 2023 இல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் மாதாந்திர நிதி உதவி கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார்.அதே நேரத்தில், தம்பதியினர் திருமணமானபோது வைத்திருந்த சொத்துக்களில் முன்னாள் கணவரின் பங்கை நீதிபதி 10 சதவீதமாக

விவாகரத்து வழக்கில் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி..!! Read More »