சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!!

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறைந்துள்ளது. பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கேட்ட கேள்விக்குத் திருவாட்டி ஃபூ எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். பேரங்காடிகளில் ஜூலை 2023 முதல் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் குறைந்தபட்சம் 5 காசுகள் வரை வசூலித்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட ஓராண்டில், பேரங்காடிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீதம் […]

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!! Read More »

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!!

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!! சிங்கப்பூரில் ஊழியரணி,குடும்பம் குறித்த விரிவான ஆய்வு மார்ச் மாதம் மூன்றாம் தேதி தொடங்கியது. அந்த ஆய்வு ஜூலை 31ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த ஆய்வை மனிதவள அமைச்சகத்தின் மனிதவள ஆய்வு, புள்ளிவிவரத்துறை, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறையும் நடத்துகின்றன. சிங்கப்பூரின் மக்கள் தொகை மற்றும் சமூக பொருளாதார பண்புகள் போன்றவைகளை ஆய்வு செய்வதற்கான தகவல்கள் சேகரிக்கப்படும். மக்களின் கல்வி,வேலை

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!! Read More »

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!!

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! சிங்கப்பூர் : ஜீ சியாட் பகுதியில் மார்ச் 3-ஆம் தேதி(நேற்று) வேலையிடத்தில் விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் 66 வயதுடைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக Road Roller வாகனத்தை இயக்கிய 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரை கைது செய்ததாக காவல்துறை கூறியது. சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! Read More »

சிங்கப்பூருக்கு செல்ல மார்ச் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! ஏதேனும் ஒன்றை மறந்தாலும் சிங்கப்பூருக்கு போக முடியாதா?

சிங்கப்பூருக்கு செல்ல மார்ச் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! ஏதேனும் ஒன்றை மறந்தாலும் சிங்கப்பூருக்கு போக முடியாதா? சிங்கப்பூர் செல்ல மார்ச் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! முதலில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான டாக்குமெண்ட் பற்றி காண்போம். E Pass க்கு தேவையான டாக்குமெண்ட்கள் : 🔸 RMI Certificate (உங்களிடம் RMI Certificate இருந்தால் பிரிண்ட்டவுட் எடுத்து வைத்துகொள்ளுங்கள் ) 🔸 Visa(IPA) 🔸 Passport 🔸 Vaccination Certificate 🔸 SG Arrival Card 🔸

சிங்கப்பூருக்கு செல்ல மார்ச் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! ஏதேனும் ஒன்றை மறந்தாலும் சிங்கப்பூருக்கு போக முடியாதா? Read More »

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!! சிங்கப்பூர் : பொங்கோலில் லாரி மற்றும் கார் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 5 வெளிநாட்டு ஊழியர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கவனக்குறைவாக லாரியை ஓட்டியதாக 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது. இச்சம்பவம் குறித்து மார்ச் 1 ஆம் தேதி மாலை சுமார் 6.40 மணியளவில்

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்…!!!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் கலை உலகில் புகழ்பெற்ற கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி காலமானார். அவருக்கு வயது 76. பாஸ்கரின் அகாடமி ஆஃப் டான்ஸில் பட்டம் பெற்ற இவர், இளம் வயதிலேயே பரதத்தில் அபார திறமையுடன் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். பல ஆண்டுகளாக பரதநாட்டியத் துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஸ்ரீமதி உஷாராணி பல நடன ஆசிரியர்களையும் மாணவர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். 1971 இல், அவர் ‘நடனக் கலைஞர்களின்

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்…!!! Read More »

IP வந்த பிறகும் சிங்கப்பூர் செல்ல காலதாமதம் ஆவதற்கு இது தான் காரணமா?

IP வந்த பிறகும் சிங்கப்பூர் செல்ல காலதாமதம் ஆவதற்கு இது தான் காரணமா? விசா வந்த பிறகும் சிங்கப்பூர் செல்வதற்கு காலதாமதமாகிறது.அதற்கு room registration கிடைக்காமல் இருப்பதே காரணமாக கூறுகிறார்கள்.இப்பதிவில் room registration குறித்து தற்போதுள்ள விதிமுறைகள் குறித்தும் தெளிவாக தெரிந்துகொள்வோம். இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் போது முன்பெல்லாம் Room registration என்று எதுவும் கிடையாது.ஆனால் இப்போது ஊழியர்களுக்கு ரூம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.முன்பெல்லாம் ஒரே ரூமில் எத்தனை பேர் வேண்டுமானாலும்

IP வந்த பிறகும் சிங்கப்பூர் செல்ல காலதாமதம் ஆவதற்கு இது தான் காரணமா? Read More »

பீஷான் வட்டாரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து…!!!

பீஷான் வட்டாரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து…!!! சிங்கப்பூர்: பீஷான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக அருகில் இருந்த சுமார் 40 பேர் வெளியேற்றப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. நேற்று (மார்ச் 1) மதியம் 1.30 மணியளவில் ஐந்தாவது மாடியில் உள்ள வீடு ஒன்றில் தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், வீட்டில் இருந்த 4 பேர் தாங்களாகவே

பீஷான் வட்டாரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து…!!! Read More »

காரிலேயே உலகம் சுற்றும் சீன வாலிபர்..!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!

காரிலேயே உலகம் சுற்றும் சீன வாலிபர்..!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!! சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கு கார் ஓட்டிச் சென்றவர் மீது நெட்டிசன்களின் கவனம் திரும்பியுள்ளது. சீனாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று சிங்கப்பூர் சாலையில் செல்லும் புகைப்படத்தை இணையவாசி ஒருவர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அதில், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அருகில் சீனாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று செல்வதைக் காணலாம். சிங்கப்பூர் வரை சீன நாட்டவர் காரை ஓட்டி வந்தது நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

காரிலேயே உலகம் சுற்றும் சீன வாலிபர்..!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!! Read More »

அப்பர் பாயா லேபார் சாலையில் கார் மீது பேருந்து மோதி விபத்து..!!!

அப்பர் பாயா லேபார் சாலையில் கார் மீது பேருந்து மோதி விபத்து..!!! சிங்கப்பூர்:அப்பர் பாயா லேபார் சாலையில் கார் மீது இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று மோதியது. இதில் காரின் ஓட்டுநரின் பக்கவாட்டு கதவு சேதமடைந்தது. இந்த விபத்து நேற்று (பிப்ரவரி 28) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்போது அங்கு செல்லும் பேருந்தில் திருவாட்டி லி பயணம் செய்து கொண்டிருந்தார். காரை ஓட்டியதாக நம்பப்படும் நபர் இறங்கி காரைப் பார்த்தார். ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய

அப்பர் பாயா லேபார் சாலையில் கார் மீது பேருந்து மோதி விபத்து..!!! Read More »