சிங்கப்பூர் செய்திகள்

PIE விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து!! இரு கார்கள் தீப்பிடித்தது!!

PIE விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து!! இரு கார்கள் தீப்பிடித்தது!! தீவு விரைவுச்சாலையில் (PIE) 4 கார்கள் சமந்தப்பட்ட பயங்கர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இரு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி(நேற்று) இரவு சுமார் 10.15 மணியளவில் தகவல் வந்ததாக கூறியது. தகவல் அறிந்தவுடன் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாக 8 World செய்தித்தளம் தெரிவித்தது. அவர்கள் தண்ணீர் […]

PIE விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து!! இரு கார்கள் தீப்பிடித்தது!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!!

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!! போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஏமி கோர், வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதைத் தடை செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றார். விபத்துகளைக் குறைக்க அரசாங்கம் மூன்று அம்ச அணுகுமுறையை எடுத்து வருவதாக அவர் கூறினார். முதலாவதாக, போக்குவரத்து தேவையைக் குறைத்து ஊழியர்களை வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!! Read More »

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..??

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் SG60 வவுச்சர்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த அறிவிப்பை தொடர்ந்து, பணத்திற்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான திரு.லாரன்ஸ் வோங் நேற்று (பிப்ரவரி 25) வெளியிட்ட காணொளியில் பட்ஜெட் குறித்து விளக்கினார். சிங்கப்பூர் அரசாங்கம் இந்த பட்ஜெட்டில்

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..?? Read More »

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று வேலைத் தேடலாமா? அதற்கான பதில் இதோ!!

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று வேலைத் தேடலாமா? அதற்கான பதில் இதோ!! சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் எப்படி செல்லலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம் : டூரிஸ்ட் விசாவில் சிங்கப்பூருக்கு செல்வோர் சுற்றிப் பார்க்க மட்டும்தான் செல்ல வேண்டும். டூரிஸ்ட் விசாவில் சென்று வேலை தேடலாம் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் அதை கைவிட்டு விடுவது நல்லது. ஏனென்றால் டூரிஸ்ட் விசாவில் வேலை தேடுவது என்பது சிங்கப்பூர் சட்டத்தின்படி குற்றமாகும். நீங்கள் ஏர்போர்ட்டிற்கு சென்ற பிறகு சிங்கப்பூருக்கு

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று வேலைத் தேடலாமா? அதற்கான பதில் இதோ!! Read More »

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!!

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!! சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உள்ள The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம் புத்தம் புதிய தோற்றத்துடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இடம் கிட்டத்தட்ட 500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.அது முந்தைய இடத்தை விட மூன்று மடங்கு அதிகம். குடும்பங்கள் அதிக இடம்,புதிய அம்சங்கள் மற்றும் பலவற்றை எதிர்பார்க்கலாம். அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் E- PASS இல்

சிங்கப்பூர் : புத்தம் புதிய தோற்றத்துடன் The Jacob Ballas சிறுவர் பூங்காவின் நீர்விளையாட்டு இடம்!! Read More »

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா?

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா? சிங்கப்பூர் சென்றவுடன் நாம் நம்முடைய திறமையை மேலும் மேம்படுத்தவும்,நம் சம்பளத்தை மேலும் உயர்த்த பல வழிகள் உள்ளன. ஓர் உதாரணமாக டெஸ்ட் அடிப்பது, Forklift Operator License எடுப்பது,டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது என பல விதமான கோர்ஸ்கள் உள்ளன. அதில் சிறந்த ஒன்று சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது.சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸில் இரண்டு விதம் உள்ளது. ஒன்று நேரடியாக லைசென்ஸ் எடுப்பது. மற்றொன்று உங்களிடம் இருக்கும்

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா? Read More »

டிரம்பின் அடுத்த அதிரடியான நடவடிக்கை!! அதிர்ச்சியில் ஊழியர்கள்!!

டிரம்பின் அடுத்த அதிரடியான நடவடிக்கை!! அதிர்ச்சியில் ஊழியர்கள்!! அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உலகளவில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனமான(USAID) ஊழியர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரையும் விடுப்பில் அனுப்புவதாகவும், கிட்டத்தட்ட 2000 பேரை பணிநீக்கம் செய்வதாகவும் டிரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தகவல் ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு USAID தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட இ-மெயிலில் “Reduction in force” என்று குறிப்பிட்டு சுமார் 2000 பேர் பணிநீக்கம்

டிரம்பின் அடுத்த அதிரடியான நடவடிக்கை!! அதிர்ச்சியில் ஊழியர்கள்!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!!

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!! சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 6 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கையானது ஆண்டு அடிப்படையில் 13 சதவீதம் அதிகமாகும். அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாள அதன் ஊழியர்களுக்கு உதவுவதற்காக, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக சாங்கி விமான நிலையக் குழுமம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஓய்வு பகுதிகளை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். அடுத்த ஆண்டு இரண்டாவது

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்….

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் அவசர மருத்துவ சேவைப் பிரிவுக்கு வெளிநாட்டினரை பணியில் அமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இது அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரர்களும்,நிரந்தரவாசிகளும் தற்போது குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவச் சேவைப் பணிபுரிகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் அவசர சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் வயதான மக்கள் தொகை அதிகரிக்கும் போது தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக குடிமைத்

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. Read More »

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!!

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச்சாலையில் Dairy Farm Road க்கு செல்லும் வழியில் மின்சார வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு சுமார் 9.20 மணியளவில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தீவு விரைவுச்சாலை நுழைவாயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது. மின்சார வாகனத்தில் பற்றியுள்ள தீயை போர்வையைப்

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! Read More »