வணிகச் செய்திகள்

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ள தங்கவிலை!!

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ள தங்கவிலை!! தங்க விலை மிக உச்சத்தை தொட்டுள்ளது.தங்கத்தின் விலை சுமார் 28 கிராமுக்கு 3200 டாலர் உச்சத்தை தொட்டுள்ளது. வலுவிழந்திருக்கும் அமெரிக்க டாலர் மற்றும் மோசமடையும் வர்த்தகப் போர் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்த காரணமாகியுள்ளன. ஒரே வாரத்தில் தங்கக் கட்டிகளின் விலை 5 சதவீதம் அதிகரித்தது. அமெரிக்காவின் தங்க முதலீடுகள் சுமார் 2 சதவீதம் கூடியது. புதுப்பொலிவுடன் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம்!! விரைவில்…. […]

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ள தங்கவிலை!! Read More »

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! அமெரிக்கா வரி விதிப்பை ஒத்திவைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளின் விலைகள் கணிசமாக குறைந்தது.பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளது. சிங்கப்பூரின் Straits Times குறியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது. மலேசியாவின் FTSE Bursa Malaysia குறியீடு 4.47 சதவீதம் உயர்ந்தது . டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! ஹாங்காங்கின் ஹாங்செங் குறியீடு

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! Read More »

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!!

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரி உயர்வை தற்காலிகமாக ஒத்திவைத்ததால், அமெரிக்க மற்றும் ஜப்பானிய பங்குச் சந்தைகள் உயரத் தொடங்கியுள்ளன. ஜப்பான்: நிக்கி 225 குறியீடு: 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அமெரிக்கா: ⬆️ டவ் ஜோன்ஸ் குறியீடு: சுமார் 8 சதவீதம் உயர்ந்தது. ⬆️ நாஸ்டாக் குறியீடு: 12 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ஏற்றமாகும். இந்நிலையில்

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! Read More »

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!!ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் ரிசர்வ் வங்கி…!!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!!ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் ரிசர்வ் வங்கி…!!! ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மார்ச் 2026க்குள் ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் அல்லது 1% குறைக்கக்கூடும் என்று SBI ஆராய்ச்சி கணித்துள்ளது. மேலும் 2025-26 நிதியாண்டிற்கான முதல் ரெப்போ விகிதக் குறைப்பு ஏப்ரல் மாதத்திலேயே 25 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.25% உடன் தொடங்கக்கூடும் என்றும் அது கணித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் MPC கூட்டம் இன்று (ஏப்ரல் 9)

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!!ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் ரிசர்வ் வங்கி…!!! Read More »

பதிலடி வரியை சீனா விலக்கி கொள்ளாவிட்டால் மேலும் 50% சதவீத வரி விதிக்கப்படும்-அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!!

பதிலடி வரியை சீனா விலக்கி கொள்ளாவிட்டால் மேலும் 50% சதவீத வரி விதிக்கப்படும்-அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!! கடந்த வாரம் அமெரிக்க அதிபர் அறிவித்த புதிய வரிகளால் உலக நாடுகளின் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. வரி விதிப்பதை நிறுத்தி வைக்கும் திட்டம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். பல நாடுகளும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடர்பு கொள்வதாகவும் தகவல் வெளிவருகிறது. சீனாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரியை தொடர்ந்து பதிலடி வரியை சீனா அமெரிக்காவுக்கு விதித்துள்ளது. அமெரிக்காவிடம்

பதிலடி வரியை சீனா விலக்கி கொள்ளாவிட்டால் மேலும் 50% சதவீத வரி விதிக்கப்படும்-அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!! Read More »

லோன் வாங்கி இருக்கீங்களா..?? வட்டி குறைய வாய்ப்பு..!!! நிபுணர்கள் கூறுவது என்ன..???

லோன் வாங்கி இருக்கீங்களா..?? வட்டி குறைய வாய்ப்பு..!!! நிபுணர்கள் கூறுவது என்ன..??? இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு தனது இரண்டாவது பணவியல் கொள்கைக் கூட்டத்தை இன்று(07.04.25 ) நடத்தியது.முன்னதாக, பிப்ரவரியில் நடைபெற்ற கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்தது. இதன் காரணமாக, கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. இப்போது, ​​பாங்க் ஆஃப் அமெரிக்கா (BofA) குளோபல் ரிசர்ச் படி, இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ விகிதத்தைக் குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோன் வாங்கி இருக்கீங்களா..?? வட்டி குறைய வாய்ப்பு..!!! நிபுணர்கள் கூறுவது என்ன..??? Read More »

அமெரிக்காவிடம் வரியை ஒத்திவைக்க அவகாசம் கோரும் வியட்நாம்..!!!

அமெரிக்காவிடம் வரியை ஒத்திவைக்க அவகாசம் கோரும் வியட்நாம்..!!! அமெரிக்க விதித்துள்ள 46 சதவீத வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வியட்நாம் கோரியுள்ளது. முதல் காலாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்ததால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி உற்பத்தி நாடுகளில் வியட்நாமும் ஒன்றாகும். வியட்நாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் 6.93% வளர்ச்சியடைந்துள்ளது.இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 7.55% ஆக இருந்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்கா அதன்

அமெரிக்காவிடம் வரியை ஒத்திவைக்க அவகாசம் கோரும் வியட்நாம்..!!! Read More »

சிங்கப்பூர் பங்குச் சந்தை 6% சதவீதம் சரிவு..!!!

சிங்கப்பூர் பங்குச் சந்தை 6% சதவீதம் சரிவு..!!! சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இன்டெக்ஸ் (STI) ஏப்ரல் 7 ஆம் தேதி அதன் தொடர்ச்சியான சரிவை நீட்டித்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான கட்டணங்கள் உலகளாவிய மந்தநிலையைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில்,சிங்கப்பூர் பங்குச் சந்தை இன்று 6 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது. 🔴 STI குறியீடு 8.5 சதவீதம் சரிவு🔻 🔴 DBS பங்குகள் 9 சதவீதம் சரிவு🔻 🔴 OCBC, UOB, மற்றும் ST

சிங்கப்பூர் பங்குச் சந்தை 6% சதவீதம் சரிவு..!!! Read More »

இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி…!!! குறைந்த விலை பங்குகள் லாபம் தருமா? நிபுணர்களின் கருத்து..!!

இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி…!!! குறைந்த விலை பங்குகள் லாபம் தருமா? நிபுணர்களின் கருத்து..!! அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகளால் இந்திய பங்குச் சந்தைகள் ஆழ்ந்த சரிவில் உள்ளன. இதனால் வெள்ளிக்கிழமை, நிஃப்டி 50 குறியீடு 345 புள்ளிகள் சரிந்து 22,904 இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீடு சென்செக்ஸ் 930 புள்ளிகள் சரிந்து 75,364 புள்ளிகளில் நிறைவடைந்தது. வங்கி நிஃப்டி குறியீடு 94 புள்ளிகள் சரிந்து 51,502 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி…!!! குறைந்த விலை பங்குகள் லாபம் தருமா? நிபுணர்களின் கருத்து..!! Read More »

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!!

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!! அமெரிக்க அதிபர் சீன பொருட்களுக்கு 54 சதவீத வரியை மார்ச் 3 ஆம் தேதி (நேற்று) அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா 34 சதவீத கூடுதல் வரியை அறிவித்துள்ளது. சீனா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் கூடுதல் வரிகள் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!!

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!! Read More »