பரபரப்பு..!!!
பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!!
சீனாவில் ஒரு மாத குழந்தையை தாய் இல்லாத சமயத்தில் பாட்டி பராமரித்து வந்துள்ளார். அப்போது தண்ணீர் என நினைத்து வெள்ளை ஒயினில்(wine) பேரனுக்கு பால் கலக்கி கொடுத்துள்ளார்.
பாலை குடித்த அந்த ஒரு மாத குழந்தைக்கு முகம் சிவந்து சுயநினைவை இழந்தது.