இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்து!! 10 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மரணம்!!

இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்து!! 10 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மரணம்!!

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவில் தலத்தில் அருகே ஹெலிகாப்டர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பத்து வயது சிறுவன் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை இந்தியா ஊடகங்கள் தெரிவித்தன.

கடந்த 40 நாட்களில் மட்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஐந்தாவது ஹெலிகாப்டர் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.