பிறகு கைருல் அவரது மனைவிடம் பணிப்பெண்ணை காதலிப்பதாய் சொன்னார்.
கோபமடைந்த மனைவி 2024 ஜனவரி முதல் தேதி கைருல் இடம் விவாகரத்து கேட்டார்.அவரது வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு பணிப்பெண்ணே காரணம் என்று கைருல் கோபம் கொண்டார்.
அவரது வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு பணிப்பெண்ணே காரணம் என்று கைருல் கோபம் கொண்டார்.பணிப்பெண்ணை கத்தியை கொண்டு கொல்ல அவர் முயற்சி செய்தார்.
சம்பவம் நடந்த சில நிமிடங்களில் கைருலின் மனைவி வீடு திரும்பினார்.பின்னர் பணிப்பெண் உயிர்க்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது.அன்று இரவே கைருல் கைது செய்யப்பட்டார்.
பணிப்பெண்ணை கொள்வதாக மிரட்டிய குற்றத்திற்காக அவருக்கு 40 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.