சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கொல்லப் போவதாக மிரட்டியவர்!

சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கொல்லப் போவதாக மிரட்டியவர்!

37 வயது முகமது கைருல் நயிம் ரோஸ்லி அவரது மனைவியுடனும் இரண்டு இளம் பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

2023 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் அவரது மனைவி பணிப்பெண் ஒருவரை பணிக்கு அமர்த்தினார்.

மூன்று மாத காலத்திலேயே பணிப்பெண் மீது கைருலுக்கு காதல் ஏற்பட்டது.
அதனை அவர் பணிப்பெண்ணிடம் தெரிவித்தார்.

பணிப்பெண் அவரை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.தனது சமூக வலைதள கணக்கிலிருந்தும் அவரை அகற்றினார்.

பிறகு கைருல் அவரது மனைவிடம் பணிப்பெண்ணை காதலிப்பதாய் சொன்னார்.

கோபமடைந்த மனைவி 2024 ஜனவரி முதல் தேதி கைருல் இடம் விவாகரத்து கேட்டார்.அவரது வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு பணிப்பெண்ணே காரணம் என்று கைருல் கோபம் கொண்டார்.

அவரது வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு பணிப்பெண்ணே காரணம் என்று கைருல் கோபம் கொண்டார்.பணிப்பெண்ணை கத்தியை கொண்டு கொல்ல அவர் முயற்சி செய்தார்.

சம்பவம் நடந்த சில நிமிடங்களில் கைருலின் மனைவி வீடு திரும்பினார்.பின்னர் பணிப்பெண் உயிர்க்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது.அன்று இரவே கைருல் கைது செய்யப்பட்டார்.


பணிப்பெண்ணை கொள்வதாக மிரட்டிய குற்றத்திற்காக அவருக்கு 40 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan