america

அமெரிக்காவில் படகு கவிழ்ந்த விபத்தில் மூவர் பலி…!!!

அமெரிக்காவில் படகு கவிழ்ந்த விபத்தில் மூவர் பலி…!!! கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஐந்து பேரைக் காணவில்லை. அவர்களை மீட்பதற்காக படகும் ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டது. அவர்களில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று பேர் உயிரிழந்ததை மீட்புக் குழுவினர் உறுதி செய்தனர். பொதுமக்களே எச்சரிக்கை…!!! இந்த மருந்தை இனி உட்கொள்ள வேண்டாம்…!!!! படகு […]

அமெரிக்காவில் படகு கவிழ்ந்த விபத்தில் மூவர் பலி…!!! Read More »

அமெரிக்காவில் 115 மீட்டர் உயர பள்ளத்தாக்கில் விழுந்த பூனை உயிர் தப்பிய அதிசயம்..!!!

அமெரிக்காவில் 115 மீட்டர் உயர பள்ளத்தாக்கில் விழுந்த பூனை உயிர் தப்பிய அதிசயம்..!!! அமெரிக்காவில் 115 மீட்டர் உயரமுள்ள மலையிலிருந்து விழுந்த பூனை ஒன்று அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. இந்த சம்பவம் யூட்டாவில் உள்ள பிரைஸ் கேன்யன் தேசிய பூங்காவில் நடந்தது. கணவன் மனைவி மற்றும் அவர்களது பூனை பள்ளத்தாக்கில் இருந்து விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். புதன்கிழமை கார்பீல்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் இறந்தவர்களை மேத்யூ நன்னன் 45 மற்றும் பெய்லி கிரேன் 58

அமெரிக்காவில் 115 மீட்டர் உயர பள்ளத்தாக்கில் விழுந்த பூனை உயிர் தப்பிய அதிசயம்..!!! Read More »

McDonald’s விற்பனை குறைவு!! கூடுதல் சலுகைகள் வழங்க திட்டம்!!

McDonald’s விற்பனை குறைவு!! கூடுதல் சலுகைகள் வழங்க திட்டம்!! McDonald’s விரைவு நிறுவனம் முதல் காலாண்டில் லாபம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நடுத்தர,குறைந்த வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக நிறுவனம் கூறியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால் பொருளியல் குறித்து பதற்றம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியது.அமெரிக்காவில் McDonald’s விற்பனை 3.6 சதவீதம் சரிந்துள்ளது. உலகளவில் ஒரு சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!! உணவகத்திற்கு வருபவர்களின்

McDonald’s விற்பனை குறைவு!! கூடுதல் சலுகைகள் வழங்க திட்டம்!! Read More »

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!! அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 131 மத்திய ஆசிய குடியேறிகள் உஸ்பெகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடுகடத்தப்பட்டவர்கள் உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சகம் புதன்கிழமை (ஏப்ரல் 30) ​​தெரிவித்தது. அவர்கள் புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகக் கூறியது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மில்லியன் கணக்கான குடியேறிகளை நாடு கடத்துவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்ததையடுத்து இந்த

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!! Read More »

டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி…!! ஆட்குறைப்பு செய்யப்படும் சுகாதார ஊழியர்கள்..!!!

டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி…!! ஆட்குறைப்பு செய்யப்படும் சுகாதார ஊழியர்கள்..!!! அமெரிக்கச் சுகாதார அமைப்புகள் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது. சில ஊழியர்களுக்கு பணிநீக்கக் கடிதங்கள் கிடைத்த சில மணி நேரங்களுக்குள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் செலவுகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. பல்வேறு ஆதாரங்களின்படி, பணிநீக்கங்கள் அதன் ஒரு பகுதியாகும். சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! சுகாதார அமைச்சர் ராபர்ட் F.கென்னடி ஜூனியர் சமீபத்தில்

டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி…!! ஆட்குறைப்பு செய்யப்படும் சுகாதார ஊழியர்கள்..!!! Read More »