#bali island

பாலித்தீவில் மின்சாரம் வழக்க நிலைக்குத் திரும்பியது..!!!

பாலித்தீவில் மின்சாரம் வழக்க நிலைக்குத் திரும்பியது..!!! இந்தோனேசிய தீவான பாலியில் மின்சாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (மே 2) மின் தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் படிப்படியாக திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சார விநியோகம் வழக்க நிலைக்கு திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று மாலை 4 மணியளவில் பாலியின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி சேதம்..!!13 இளைஞர்களிடம் விசாரணை..!!! இதனால் விமான நிலையமும் பாதிக்கப்பட்டது. ஜெனரேட்டர்கள் மூலம் விமானங்கள் வழக்கம் […]

பாலித்தீவில் மின்சாரம் வழக்க நிலைக்குத் திரும்பியது..!!! Read More »

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!!

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!! இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது படகில் 11 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 13 பேர் இருந்தனர். அலைகள் மோதியபோது படகு நுசா பெனிடா தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அப்போது அங்கு தாக்கிய ஒரு பெரிய அலையால் படகிலிருந்து 39 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!! Read More »