cricket

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!! இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டமான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கிரிக்கெட் லீக் தொடரின் […]

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!! Read More »

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான தனது முடிவை பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.அவர் தனது உணர்வுகளை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், தனது முடிவை

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! Read More »

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக ரோஹித் சர்மா (வயது 38) உள்ளார். அவர் இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 273 ஒருநாள் மற்றும் 159 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்.நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்த பிறகு இந்திய அணி

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!! Read More »

அட சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரே…!!! தொடர்ச்சியாக சிஸ்சர்களை தெறிக்கவிட்ட ரியான் பராக்…!!!

அட சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரே…!!! தொடர்ச்சியாக சிஸ்சர்களை தெறிக்கவிட்ட ரியான் பராக்…!!! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ரசல் அற்புதமாக விளையாடி 25 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, இருபது

அட சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரே…!!! தொடர்ச்சியாக சிஸ்சர்களை தெறிக்கவிட்ட ரியான் பராக்…!!! Read More »

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!!

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!! ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவுக்கு நாட் அவுட் கொடுத்து மூன்றாவது நடுவர் முடிவு வழங்கியதை அடுத்து, குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்லை ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா கட்டுப்படுத்தியது அதிர்ச்சியடையச் செய்தது. ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் நேற்று குஜராத் அணியை எதிர்த்து ஹைதராபாத்

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!! Read More »

தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்…!!

தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்…!! 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடரிலிருந்து வெளியேறி உள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது. இதன் பிறகு, பீல்டிங் செய்த மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அற்புதமாக விளையாடி,

தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்…!! Read More »

2027 உலக கோப்பையில் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி…!!!

2027 உலக கோப்பையில் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி…!!! ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தபோதிலும், விராட் கோலியின் பேட்டிங் அதிக விமர்சனங்களை பெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் தோல்விகளுக்காக ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர். முன்னதாகவே ஆட்டமிழந்த ஆர்சிபி அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் என்று கூறினர்.இந்நிலையில், நாளை

2027 உலக கோப்பையில் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி…!!! Read More »