ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!!
ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஃபிள்ஸ் நகர கோபுரத்தில், இன்று காலை ஏற்பட்ட கேபிள் உடைப்பு விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நேரத்தில், துப்புரவு பணியாளர் ஒருவர் தொங்கும் மேடையில் இருந்து கட்டிடத்தின் ஜன்னல்களை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தார். அதே நேரம், ஒரு எஃகு கேபிள் திடீரென உடைந்து, தொழிலாளி சமநிலையை இழந்த நிலையில் உதவிக்காக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉 RMI தேவை!! சிங்கப்பூரில் E-Pass […]
ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! Read More »

