கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!!

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!! அனைத்து உலக விலங்குகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நம்பப்படும் 26 வயது அடைக்கல சாமி வடிவேல் கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த ஜூலை 13 அன்று கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் சரக்கு பகுதிகள் அனுப்பும் பயணப்பெட்டியில் 2500 க்கும் அதிகமான சிகப்பு காதுடைய சிலைடர் ரக ஆமைகளை அவர் பெட்டிக்குள் அடைத்து கடத்த முயற்சி செய்ததாக தெரிகிறது. விமான நிலையத்திற்கு […]

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!! Read More »