malaysia

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!!பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!!

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!!பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!! சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!! பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!! துவாஸ் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் (ஜூன் 12) சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை அதிகாரிகள் சோதனையிட்டதில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. லாரியின் சரக்குப் பெட்டி வைக்கப்படும் இடத்தின் மூலையில் மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் […]

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!!பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!! Read More »

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!!

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மூத்த மகன் இருவரும் வீட்டில் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. முதற்கட்ட போலீஸ் விசாரணையில் சம்பவம் நடந்த நேரத்தில் மூத்த மகனும் ஆசிரியரின் 13 வயது இளைய மகனும் வீட்டில் இருந்தனர் .

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! Read More »

சிங்கப்பூர்-மலேசியா பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்…!!!

சிங்கப்பூர்-மலேசியா பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்…!!! மலேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது காலிட் நோர்டின் 22வது ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தைக்காக சிங்கப்பூர் வந்துள்ளார். அவர் நேற்று இரவு சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் சான் சுன் சிங்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ​​சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் நீண்டகால உறவை இரு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். திமோர்-லெஸ்டே ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ்-ஹோர்டாவை அமைச்சர் சந்தித்தார். திரு.சான் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது காலிட் நோர்டினையும் சந்தித்தார்.மேலும் இரு அமைச்சர்களும்

சிங்கப்பூர்-மலேசியா பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்…!!! Read More »

மாணவரை கடத்தியதாக நாடகமாடிய வெளிநாட்டு மாணவருக்கு $5100 அபராதம்..!!!

மாணவரை கடத்தியதாக நாடகமாடிய வெளிநாட்டு மாணவருக்கு $5100 அபராதம்..!!! மலேசியாவில் கடத்தலை திட்டமிட்டதாகக் கூறி, சிங்கப்பூரில் படிக்கும் வெளிநாட்டு மாணவருக்கு கோலாலம்பூர் நீதிமன்றம் 17,000 ரிங்கிட் (S$5,100) அபராதம் விதித்துள்ளது. சீன நாட்டவர் ஸாங் ருன்பாவ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் 18 வயது மாணவர் யெ யிங்ஸிக் கடத்தியது போல் நடித்து, போலி வீடியோவை யெவின் தாயாரிடம் காட்டி, 5 மில்லியன் யுவான் (சுமார் 895,000 பாட்) பிணைப்பணம் கோரினார். இந்த சம்பவம் மே 2

மாணவரை கடத்தியதாக நாடகமாடிய வெளிநாட்டு மாணவருக்கு $5100 அபராதம்..!!! Read More »