சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!!பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!!
சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!!பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!! சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!! பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!! துவாஸ் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் (ஜூன் 12) சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை அதிகாரிகள் சோதனையிட்டதில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. லாரியின் சரக்குப் பெட்டி வைக்கப்படும் இடத்தின் மூலையில் மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் […]
சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!!பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!! Read More »




