malaysianews

படையெடுக்கும் மக்கள்!! கலை கட்டும் டுரியான் விழா!

படையெடுக்கும் மக்கள்!! கலை கட்டும் டுரியான் விழா! படையெடுக்கும் மக்கள் கலை கட்டும் டுரியான் விழா! சிங்கப்பூரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டுரியான் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு இப்பொழுது டுரியான் சுற்றுப்பயணம் தொடங்கிவிட்டது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த ஆண்டு 30 விழுக்காடு இது அதிகரித்துள்ளது,என்று ஜோகூர் பயண வழிகாட்டிகளில் சங்கத் தலைவர் தெரிவித்தார். டுரியான் பலத்தை ருசிப்பதற்காக ஜோகூர் பாருக்கு ஜொகூர் பாலத்தை தாண்டி மக்கள் செல்கின்றனர். சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் ஆதரவளித்த […]

படையெடுக்கும் மக்கள்!! கலை கட்டும் டுரியான் விழா! Read More »

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!!

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! மலேசியாவில் சமையல் எண்ணெயை பூஜை எண்ணெய் என்ற பெயரில் விற்று வருவதாக பினாங்கு மாநில இந்து சங்கம் குற்றசாட்டை வைத்துள்ளது. ஒரு லிட்டர் பூஜை எண்ணெய் மலேசிய மதிப்பின் படி 9-ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த எண்ணெய் அரசாங்க சலுகை பெற்ற சமையல் எண்ணெய் என்றும் ஒரு லிட்டரின் விலை வெறும் 2 ரிங்கிட் 50

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! Read More »

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!!VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!!

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!! VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் உள்ள ஜொகூர் பாரு VEP (Vehicle Entry Permit) பதிவு மையத்தில், சிங்கப்பூரில் உள்ள வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலேசியா இன்று ஜூலை (1) முதல் வெளிநாட்டு வாகன நுழைவு அனுமதி (VEP) நடவடிக்கையை அமல்படுத்தியது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! VEP என்பது சிங்கப்பூரில் உள்ள வாகனங்கள் மலேசியாவில்

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!!VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!! Read More »

விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி!! என்ன நடந்தது? யார் கொலை செய்தது? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்….

விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி!! என்ன நடந்தது? யார் கொலை செய்தது? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்…. மலேசியாவில் மாணவியை கொன்றதாக மூன்று சந்தேக நபர்களை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளனர். மணிஷாப்ரீத் கவுர் அகாரா என்ற 20 வயது மாணவி university of cyberjaya பல்கைலைக் கழகத்தில் படித்து வந்தார். அவர் தங்கும் விடுதியில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். பாலியல் துன்புறுத்தலுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. CLICK HERE

விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி!! என்ன நடந்தது? யார் கொலை செய்தது? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்…. Read More »

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!!

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மூத்த மகன் இருவரும் வீட்டில் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. முதற்கட்ட போலீஸ் விசாரணையில் சம்பவம் நடந்த நேரத்தில் மூத்த மகனும் ஆசிரியரின் 13 வயது இளைய மகனும் வீட்டில் இருந்தனர் .

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! Read More »