இரண்டு மாதங்களுக்கு முன்பு கடலில் தொலைந்த ஐவர் பத்திரமாக மீட்பு…!!!

பெருவில் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற ஐந்து பேர் 2 மாதங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போயினர்.காணாமல் போன ஐந்து பேர் குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் 55 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருவைச் சேர்ந்த மூவரும், கொலம்பியாவைச் சேர்ந்த இருவரும் மார்ச் மாத நடுப்பகுதியில் கடலுக்குச் சென்ற போது தொலைந்தனர். ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது…!!! பயணத்தின் இரண்டாவது நாளில் படகின் […]

இரண்டு மாதங்களுக்கு முன்பு கடலில் தொலைந்த ஐவர் பத்திரமாக மீட்பு…!!! Read More »