#Sgtamilan

மலேசியாவிற்கு போறீங்களா…??? அப்போ கண்டிப்பா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க…!!!!

மலேசியாவிற்கு போறீங்களா…??? அப்போ கண்டிப்பா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க…!!!! தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மலேசியா துடிப்பான நகரங்கள், பாரம்பரியம் மற்றும் நவீன கட்டிடக்கலையின் கலவை, புகழ்பெற்ற மணல் கடற்கரைகள், தேயிலைத் தோட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் சுவையான உணவு, பசுமையான காடுகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகளைக் கொண்ட ஒரு கண்கவர் நாடாக மலேசியா உள்ளது. மலேசியாவில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட எண்ணற்ற பகுதிகள் உள்ளது. மேற்கு மலேசியாவில் கோலாலம்பூர், ஜோகூர் பாரு மற்றும் ஜார்ஜ்டவுன் பினாங்கு போன்ற […]

மலேசியாவிற்கு போறீங்களா…??? அப்போ கண்டிப்பா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க…!!!! Read More »

2025 ஏப்ரல் ,மே ஆகிய மாதத்தில் வெளிநாட்டில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள்!!

2025 ஏப்ரல் ,மே ஆகிய மாதத்தில் வெளிநாட்டில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள்!! 2025 ஏப்ரல் ,மே ஆகிய மாதத்தில் வெளிநாட்டில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றியும்,எந்தெந்த துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் வரும் என்பதை பற்றியும் இப்பதிவில் காண்போம். சிங்கப்பூரில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள் : ▫ PSA :தற்போது PSA Driver மற்றும் Lashing வேலைகளுக்கு ட்ரைனிங் நடைபெற்று வருகிறது.இம்மாத கடைசியில் அல்லது அடுத்த மாதத்திற்குள் ஆட்களை தேர்ந்தெடுப்பர்.இந்த வேலைகளுக்கு இப்போது சேர முடியுமா என்று

2025 ஏப்ரல் ,மே ஆகிய மாதத்தில் வெளிநாட்டில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள்!! Read More »

என்ன …பிரியங்காவிற்கு இது 3 வது திருமணமா..??? பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் பேட்டி..!!!

என்ன …பிரியங்காவிற்கு இது 3 வது திருமணமா..??? பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் பேட்டி..!!! விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா தேஷ் பாண்டே ஏற்கனவே பிரவீனை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இந்தச் சூழலில்தான் டிஜே வசி என்பவரை தற்போது இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார். 32 வயதான பிரியங்கா, தன்னை விட 10 வயது மூத்தவரான 42 வயது டிஜே வசியை மணந்துள்ளார். வசி ஒரு தொழில்முறை டிஜேவாகப் பணிபுரிகிறார்.

என்ன …பிரியங்காவிற்கு இது 3 வது திருமணமா..??? பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் பேட்டி..!!! Read More »

நீங்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலாப்பயணியாக சென்றால் எங்கெல்லாம் சுற்றிப் பார்க்கலாம்?

நீங்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலாப்பயணியாக சென்றால் எங்கெல்லாம் சுற்றிப் பார்க்கலாம்? நீங்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலாப்பயணியாக சென்றால் எங்கெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம். நீங்கள் சிங்கப்பூருக்கு சுற்றிப் பார்க்க பல இடங்கள் உள்ளன.அதில் ஒரு சில இடங்களைப் பற்றி காண்போம். Merlion : சிங்கப்பூர் செல்பவர்கள் பெரும்பாலும் போகக்கூடிய இடம் Merlion.அங்கு நீங்கள் பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் செல்லலாம். Marina Bay Sands : Marina bay sands இல் பொதுவாக இரவு 08.00

நீங்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலாப்பயணியாக சென்றால் எங்கெல்லாம் சுற்றிப் பார்க்கலாம்? Read More »

இந்த வேலைக்கு நாளை இன்டெர்வியூ!! அனுபவம் தேவையில்லை!! 10th படித்திருந்தால் போதும்!!

இந்த வேலைக்கு நாளை இன்டெர்வியூ!! அனுபவம் தேவையில்லை!! 10th படித்திருந்தால் போதும்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். துபாயில் வேலை வாய்ப்பு செக்யூரிட்டி கார்ட்ஸ் சம்பளம் : 2267AED (RS.52000) வயது : 21-39

இந்த வேலைக்கு நாளை இன்டெர்வியூ!! அனுபவம் தேவையில்லை!! 10th படித்திருந்தால் போதும்!! Read More »

டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற அல்கராஸ்…!!!

டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற அல்கராஸ்…!!! ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். கடந்த 12-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் 20-ம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில், இந்தத் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில், ஸ்பெயினின் முன்னணி வீரரான கார்லஸ் அல்கராஸ் மற்றும் செர்பிய வீரர் லாஸ்லோ ஜெரே ஆகியோர் மோதினர். பாராட்டும் ரசிகர்கள்..!!!

டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற அல்கராஸ்…!!! Read More »

சிங்கப்பூரில் மோசடிகள் மற்றும் கள்ளப் பணமாற்றம் அதிகரிப்பு…!!293 பேரிடம் விசாரணை..!!!

சிங்கப்பூரில் மோசடிகள் மற்றும் கள்ளப் பணமாற்றம் அதிகரிப்பு…!!293 பேரிடம் விசாரணை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி மற்றும் கள்ளப் பண மாற்றத்திலும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 293 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர். வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து, காவல்துறை அதிகாரிகள் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 15 முதல் 79 வயதுக்குட்பட்ட மொத்தம் 201 ஆண்களும் 92 பெண்களும் விசாரணைக்கு உதவி வருகின்றனர். இணையதளத்தில் அதிகரிக்கும்

சிங்கப்பூரில் மோசடிகள் மற்றும் கள்ளப் பணமாற்றம் அதிகரிப்பு…!!293 பேரிடம் விசாரணை..!!! Read More »

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!!

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!! சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு மாதத்திற்குள் சீனா உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒரு உடன்பாட்டை எட்டுவது சாத்தியம் என்று அவர் கூறினார். அதுவரை டிக்டோக் ஒப்பந்தத்தை ஒத்திவைப்பதாக திரு. டிரம்ப் கூறினார். இதற்கிடையில், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வெள்ளை மாளிகையில் திரு. டிரம்பை சந்தித்தார். சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும்

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!! Read More »

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். NTS Permit Company: Transport Company Position: Class 3 Driver Salary: Basic salary $1800 + housing

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!!

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் முதல் தீய கணினி மென்பொருள் மூலம் நடந்த மோசடிகளில் குறைந்தது S$2.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற மோசடிச் சம்பவங்கள் குறித்து சுமார் 128 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்கள் Facebook மற்றும் Tiktok இல் சில விளம்பரங்களைப் பார்த்தார்கள். விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற அவர்கள் தங்கள் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர் மோசடி செய்பவர்கள்

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!! Read More »