#Sgtamilan

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! அமெரிக்கா வரி விதிப்பை ஒத்திவைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளின் விலைகள் கணிசமாக குறைந்தது.பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளது. சிங்கப்பூரின் Straits Times குறியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது. மலேசியாவின் FTSE Bursa Malaysia குறியீடு 4.47 சதவீதம் உயர்ந்தது . டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! ஹாங்காங்கின் ஹாங்செங் குறியீடு […]

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! Read More »

ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக அமைந்தது அதிர்ஷ்டம் எனக் கூறிய பஞ்சாப் வீரர்..!!!

ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக அமைந்தது அதிர்ஷ்டம் எனக் கூறிய பஞ்சாப் வீரர்..!!! சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, பஞ்சாபின் ஷஷாங்க் சிங் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களான பிரையன் லாரா மற்றும் ரிக்கி பாண்டிங்கிற்கு நன்றி தெரிவித்தார். ஹைதராபாத் அணியில் இருந்தபோது லாராவுடனான தனது உரையாடல் தனக்கு உத்வேகம் அளித்ததாகவும், பாண்டிங் தன்னை நம்பி ஒரு வாய்ப்பை வழங்கியதாகவும் அவர் கூறினார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் பஞ்சாப் அணி

ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக அமைந்தது அதிர்ஷ்டம் எனக் கூறிய பஞ்சாப் வீரர்..!!! Read More »

பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!!

பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு பொதுப் போக்குவரத்து சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் புனித வெள்ளி மற்றும் தொழிலாளர் தினத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை: 🔴 புனித வெள்ளிக்கு முதல் நாள் இரவு

பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!! Read More »

மங்கையர்களின் சருமத்தை ஜொலிக்க வைக்கும் ஹோம் மேட் ஃபேசியல் பேக்..!!!தயாரிப்பது எப்படி..???

மங்கையர்களின் சருமத்தை ஜொலிக்க வைக்கும் ஹோம் மேட் ஃபேசியல் பேக்..!!!தயாரிப்பது எப்படி..??? பளபளப்பான சருமத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்? நாம் அனைவரும் அந்த மாதிரியான சருமத்தைப் பெறவே விரும்புகிறோம். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைவரும் முகமும் பொலிவிழந்து காணப்படுகிறது.அதற்காக சிலர் தங்களது அழகை மெருகேற்றுவதற்காக பியூட்டி பார்லர்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்வர்.சிலரோ கடைகளில் விற்கும் பலவகையான கிரீம்களை வாங்கி உபயோகித்தும் பலன் இருக்காது.இதனால் கிடைக்கும் பலன்களோ குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே. பின்னர்

மங்கையர்களின் சருமத்தை ஜொலிக்க வைக்கும் ஹோம் மேட் ஃபேசியல் பேக்..!!!தயாரிப்பது எப்படி..??? Read More »

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!!

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரி உயர்வை தற்காலிகமாக ஒத்திவைத்ததால், அமெரிக்க மற்றும் ஜப்பானிய பங்குச் சந்தைகள் உயரத் தொடங்கியுள்ளன. ஜப்பான்: நிக்கி 225 குறியீடு: 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அமெரிக்கா: ⬆️ டவ் ஜோன்ஸ் குறியீடு: சுமார் 8 சதவீதம் உயர்ந்தது. ⬆️ நாஸ்டாக் குறியீடு: 12 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ஏற்றமாகும். இந்நிலையில்

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! Read More »

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!!

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரிவர் வேலி ஷாப்பிங் மால் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய வெளிநாட்டு தொழிலாளர்களை மனிதவள அமைச்சகம் கௌரவித்துள்ளது. திரு. சுப்பிரமணியன் சரண்ராஜ், திரு. நாகராஜன் அன்பரசன், திரு. சிவசாமி விஜயராஜ் மற்றும் திரு. இந்தர்ஜித் சிங் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டபோது, ​​கடைக்கு எதிரே உள்ள ஒரு கட்டுமான இடத்தில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கடையில் இருந்து புகை வருவதையும்,

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். S Pass ( India Worker with Steel Structure Drawing BIM/TEKLA/REVIT/AUTOCAD Experience need ) Position: Draftsman

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு இன்பச் செய்தியை அறிவித்துள்ள SIA, Scoot!!

சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு இன்பச் செய்தியை அறிவித்துள்ள SIA, Scoot!! சிங்கப்பூர் அதன் 60 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது.அதை கொண்டாடும் விதமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் scoot நிறுவனம் அதன் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கவுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த மாதம் 11 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 77 நாடுகளுக்கு பயணச் சலுகைகளை வழங்கும்.அதை இந்த மாதம் 12 ஆம் தேதி

சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு இன்பச் செய்தியை அறிவித்துள்ள SIA, Scoot!! Read More »

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். NTS Permit Employer Company: Manufacturing Position: 1. CNC lathe 2. metal mold Gender: Male Age:under 50

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய தங்கும் விடுதிகள்….. விரைவில்….

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய தங்கும் விடுதிகள்….. விரைவில்…. சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 6 புதிய தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்று நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. அந்த புதிய தங்கும் விடுதிகள் அடுத்த சில ஆண்டுகளில் தயாராகும். சுமார் 45000 படுக்கைகள் இருக்கும். சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! மேலும் தங்கும் விடுதிகளின் குத்தகைகளை நீட்டிப்பது, கூடுதல் இடவசதி உள்ள கட்டிடங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய தங்கும் விடுதிகள்….. விரைவில்…. Read More »