#Sgtamilan

உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எந்த இடத்தைப் பிடித்துள்ளது?

உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எந்த இடத்தைப் பிடித்துள்ளது? உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை Fortune சஞ்சிகை வெளியிட்டுள்ளது. உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து…!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன…??? டெல்டா ஏர்லைன்சை பின்னால் தள்ளி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலின் முதல் 50 இடங்களில் வந்துள்ள ஒரே சிங்கப்பூர் […]

உலகில் அதிகமாக போற்றப்படும் நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எந்த இடத்தைப் பிடித்துள்ளது? Read More »

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! சிங்கப்பூர் : பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சில நாட்கள் காற்று வீசக்கூடும். அதேபோல ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் பிற்பகலில் தீவின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்….. தினசரி அதிகபட்சம் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! Read More »

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!!

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!! இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி நேற்று முதலில் பேட்டிங் செய்த போது, இந்திய அணி சார்பில் ஷிவம் துபே 34 பந்துகளில் 7 பவுண்டரிகள்,2 சிக்ஸர்களுடன் 53 ரன்களைப் பெற்றார்.கடைசி பந்தில் தலையில் அடிபட்டதால் இந்திய

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!! Read More »

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் மோதி விபத்துக்குள்ளானதற்கு சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர். ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த 3 அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த இருவரும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தது உறுதி

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! Read More »

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்…..

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்….. மலேசியாவில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் குறைந்தபட்ச சம்பளம் 1700 ரிங்கிட் அமலுக்கு வரும். இந்த புதிய நடைமுறையால் 4.37 மில்லியன் ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று 8 World செய்தி தெரிவிக்கிறது. குறைந்தது 5 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊதிய முறையைப் பின்பற்ற வேண்டும். இதற்குமுன் குறைந்தபட்ச சம்பளம் 1500 ரிங்கிட்டாக இருந்தது .இன்று முதல் அது 1700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்….. Read More »

முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா?

முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா? வறண்ட சருமம்,முகப்பரு பாதிப்பு மற்றும் வயது முதிர்வால் ஏற்படும் சுருக்கம் போன்ற பல சருமம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு நீங்கள் இந்த சாக்லேட் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். பெரும்பாலான சருமங்களுக்கு இந்த சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பொருத்தமாக இருக்கும் என்று இது ஒவ்வாமையை ஏற்படுத்தாது என்றும் கூறுகின்றனர். அதோடு சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்.அதோடு ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை

முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா? Read More »

2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து…!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன…???

2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து…!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன…??? விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் 2032 இல் பூமியை சிறுகோள் ஒன்று தாக்க உள்ளதாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிறுகோள் ஆராய்ச்சியாளர்கள், விண்வெளியில் சிறுகோள்களை ஆய்வு செய்தபோது, ​​டிசம்பர் 27, 2024 அன்று பூமியில் இருந்து சுமார் 8,29,000 கிமீ தொலைவில் பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வேகமாக வந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். ஆராய்ச்சியாளர்கள் இந்த சிறுகோள் 2024 YR4 என்று பெயரிட்டு அதன் மீது கவனம்

2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து…!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன…??? Read More »

இரட்டை சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் சினேகன்-கன்னிகா தம்பதியினர்…!! குவியும் வாழ்த்து…!!

இரட்டை சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் சினேகன்-கன்னிகா தம்பதியினர்…!! குவியும் வாழ்த்து…!! தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். பாடலாசிரியர் மட்டுமின்றி நடிகர், பின்னணி பாடகர் என பன்முக கலைஞராக சினிமாவில் கால் பதித்தவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தான் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலிப்பதாக கூறினார். ஆனால் அவரது பெயரை குறிப்பிடவில்லை. அந்தப் பெண் யார் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. இந்நிலையில்தான்

இரட்டை சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் சினேகன்-கன்னிகா தம்பதியினர்…!! குவியும் வாழ்த்து…!! Read More »

இந்திய அணியின் முக்கிய கீ பிளேயர் இவர்தான்…!! முன்னால் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு…!!

இந்திய அணியின் முக்கிய கீ பிளேயர் இவர்தான்…!! முன்னால் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு…!! சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறவுள்ளது. எட்டு அணிகள் கொண்ட இந்த தொடரில் எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு வரும் 10 ஆம் தேதி இன்டெர்வியூ!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!

இந்திய அணியின் முக்கிய கீ பிளேயர் இவர்தான்…!! முன்னால் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு…!! Read More »

ஜலான் காயு பகுதியில் நடந்த விபத்து!! மருத்துவமனையில் மூவர் அனுமதி!!

ஜலான் காயு பகுதியில் நடந்த விபத்து!! மருத்துவமனையில் மூவர் அனுமதி!! ஜனவரி மாதம் 28ஆம் தேதி பிற்பகல் ஜலான் காயு பகுதியில் விபத்து நடந்தது.இச்சம்பவம் குறித்து 1.50 மணியளவில் விபத்து குறித்த தகவல் வந்ததாக காவல்துறை 8 வேர்ல்ட் செய்திதளத்திடம் தெரிவித்தது. இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வாகனங்களில் மோட்டார் சைக்கிளுக்கு அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்தித்தளம் தெரிவித்தது. விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய 50 வயதுடைய நபர்,மேலும்

ஜலான் காயு பகுதியில் நடந்த விபத்து!! மருத்துவமனையில் மூவர் அனுமதி!! Read More »