#Sgtamilan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…??

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…?? பிக்பாஸ் ஏழாவது சீசனில் டைட்டில் வின்னராகி ஃபேமஸ் ஆனவர் தான் அர்ச்சனா.. இவர் தனது நீண்ட நாள் காதலரான அருண் பிரசாத்தை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாகவே சின்னத்திரையில் பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது அர்ச்சனா-அருண் பிரசாத் ஜோடி இணைகிறது.இவர்களின் காதல் விவகாரம் சமீபத்தில் இணையத்தில் தீயாய் பரவியது. இந்நிலையில் இருவரும் […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…?? Read More »

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை……

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை…… சிங்கப்பூர்:சிங்கப்பூர் நாணய வாரியம் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது நாணயவியல் கொள்கையை தளர்த்தியுள்ளது. இந்த ஆண்டு குறைந்த வளர்ச்சி மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் ஆகியவற்றின் பின்னணியில் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. உலக மற்றும் பிராந்திய பொருளாதார நிலைமைகளை வாரியம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்தது. பணவீக்கம் மற்றும் வளர்ச்சிக்கான அபாயங்கள் குறித்து அறிந்து முனைப்புடன் செயல்படும். பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில்

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை…… Read More »

கரடி பற்றிய 20 சுவாரஸ்ய தகவல்கள்…!!

கரடி பற்றிய 20 சுவாரஸ்ய தகவல்கள்…!! ✨ உலகின் மொத்தம் எட்டு வகையான கரடிகள் உள்ளன. ✨️ கரடிகளுக்கு இரவில் கூட கண் தெரியுமாம். ✨️ கரடிகள் மரத்தின் உச்சிவரை ஏறும் திறன் கொண்டவை. ✨️ கருப்பு நிற கரடிகளால் மணிக்கு 35 மைல் வேகத்திற்கு ஓட முடியுமாம். ✨️ கரடிகளுக்கு 42 பற்கள் உள்ளன. ✨️ பனிக்கரடிகள் ஓய்வெடுக்காமல் 100 மைல் தூரம் வரை நீந்திச் செல்லும் திறன் கொண்டவை. ✨️ ஆசிய கருப்பு நிற

கரடி பற்றிய 20 சுவாரஸ்ய தகவல்கள்…!! Read More »

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!!

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!! பிலிப்பீன்ஸில் இன்று 5.9 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருப்பதாக எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிலையம்(Institute of volcanology and seismology)தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சேதம் மற்றும் நில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்திய கூறுகளை எச்சரித்தது. நிலநடுக்கத்தில் பொருட்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!! Read More »

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா?

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா? தலைமுடி பராமரிப்பில் எண்ணெய் மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது கோடை காலத்தில் பயன்படுத்துவதை விட குளிர்காலத்தில் பயன்படுத்துவது தான் அதிக பலன் தரும் என்று கூறப்படுகிறது. குளிர்ந்த காலங்களில் தலையில் எண்ணெய் வைப்பது வறண்ட காற்று காரணமாக உச்சந்தலையில் வறட்சி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. தலையில் எண்ணெய் தடவுவதால் முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. குளிர்காலங்களில்

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா? Read More »

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!! தைவான் நாட்டில் ஜனவரி 21ஆம் தேதி தைச்சுங் பகுதியில் உள்ள ஆகாயப்படை தளத்தில் விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் அந்தப் பெண் அதிகாரி இயந்திரத்தைச் சோதனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இயந்திரம் முழுமையாக நிற்காமல் இயங்கிக் கொண்டிருந்தது.அது அவரை உள்ளே இழுத்து க்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில்

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!! Read More »

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!!

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! ஜப்பானின் புக்குஷிமா பகுதியில் இன்று(ஜனவரி 23) 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் நான்கு கிலோமீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் அல்லது உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. Follow us on : click here  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan சிங்கப்பூரில் S

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!!

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!! சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தின் இடைவழிப் பகுதி எனும் transit Area இல் உள்ள கடைகளில் சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று 62 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் பொருள்களைத் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு கடைகளில் இருந்து சுமார் 1122 வெள்ளி மதிப்புடைய பொருள்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. சந்தேக நபர் ஒருவர்

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!! Read More »

தீவுடன் மோதும் ராட்சத பனிப்பாறை!! பென்குவின் மற்றும் சீல்களுக்கு ஆபத்து!!

தீவுடன் மோதும் ராட்சத பனிப்பாறை!! பென்குவின் மற்றும் சீல்களுக்கு ஆபத்து!! உலகின் மிகப்பெரிய பனிப்பாறை தொலைதூர பிரிட்டிஷ் தீவுடன் மோதுவதால் பெங்குவின் மற்றும் சீல்கள் ஆபத்தில் உள்ளன. பனிப்பாறை அண்டார்டிக்காவிலிருந்து தெற்கு ஜார்ஜியாவை நோக்கி வடக்கு நோக்கி செல்கிறது.தற்போது இது 173 மைல்கள்(280 கி.மீ) தொலைவில் உள்ளது. இந்த பனிப்பாறையின் நகர்வைக் கண்காணிப்பதற்காக செயற்கைக்கோள் படங்களை உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள்,மாலுமிகள் மற்றும் மீனவர் குழு ஆர்வத்துடன் சரிபார்த்து வருகின்றனர். இது A23a என்றழைக்கப்படுகிறது. எந்த நாளிலும் A23a

தீவுடன் மோதும் ராட்சத பனிப்பாறை!! பென்குவின் மற்றும் சீல்களுக்கு ஆபத்து!! Read More »

கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா?

கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா? சிங்கப்பூர் : கடந்த ஆண்டு (2024) சாங்கி விமான நிலையம் 67.7 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.கோவிட்-19 தொற்று நோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது இது 99.1 சதவீதம். இது குறித்து போக்குவரத்து அமைச்சர் Chee Hong Tat தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு(2025) சாங்கி விமான நிலையம் வழியாகச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கோவிட்-19 தொற்று நோய்க்கு முன்பு

கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா? Read More »