ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!!
ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!! அகமதாபாத்தில் இருந்து 230 பயணிகளுடன் (இந்தியர்கள்-163 , பிரிட்டிஷ்-53 , கனேடியர்-01 , போர்த்துக்கீஷியர்கள்-07 , இதில் 2 கை குழந்தைகள் மற்றும் 11 சிரார்கள் அடங்குவர்) லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்தியாவிற்கு இரங்கல் அனுசரித்து வருகின்றனர். அதில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வண்ணம் சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் […]