singapore

2024 இல் சிங்கப்பூரின் கரிம கழிவு வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்ததா..??

2024 இல் சிங்கப்பூரின் கரிம கழிவு வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்ததா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கரிமக் கழிவு வரி கடந்த ஆண்டு (2024) ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டாலும், வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான கரிமக் கழிவு வரி வருவாய் $642 மில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.2019 முதல் 2023 வரை, கரிமக் கழிவு வரி டன்னுக்கு $5 என நிர்ணயிக்கப்பட்டது. அந்த நேரத்தில், இந்த வரி ஆண்டுக்கு $200 […]

2024 இல் சிங்கப்பூரின் கரிம கழிவு வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்ததா..?? Read More »

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!!

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மகளிர் தேசிய கால்பந்து அணி, வரவிருக்கும் ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகியுள்ளது. அந்த அணி போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது, ஆனால் தேதிகள் கிடைக்கவில்லை. ஆசிய மகளிர் விருதுப் போட்டிகள் ஆகஸ்ட் 6 முதல் 19 வரை நடைபெறும். இதற்கிடையில், 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கான ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 2 முதல் 10 வரை நடைபெறும். வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!! Read More »

சிங்கப்பூரில் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூரில் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பங்கு என்ன…??

விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பங்கு என்ன…?? சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையம் 2030களின் நடுப்பகுதியில் திறக்கப்பட உள்ளது. இதனால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான தேவை 40% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வேலை அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வானத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!! இதுகுறித்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் இலியானா

விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பங்கு என்ன…?? Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! சிங்கப்பூரில் இருந்து கொண்டே வேறு வேலை தேடுபவர்களும் முயற்சி செய்யலாம்!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! சிங்கப்பூரில் இருந்து கொண்டே வேறு வேலை தேடுபவர்களும் முயற்சி செய்யலாம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! சிங்கப்பூரில் இருந்து கொண்டே வேறு வேலை தேடுபவர்களும் முயற்சி செய்யலாம்!! Read More »

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!!

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!! சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட Wan Hai 503 கப்பல் இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு அருகே தீப்பிடித்துள்ளது.இச்சம்பவம் நேற்று(ஜூன் 9) மதியம் சுமார் 12.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிங்கப்பூர் கடல்துறை,துறைமுக ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டது. கப்பலில் 22 ஊழியர்கள் இருந்ததாகவும் அதில் சிங்கப்பூரர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. 18 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்,சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!! Read More »

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!!

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!! சிங்கப்பூரில் CTE இல் வாகனங்கள் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் இரண்டு பேர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் Chin Swee Road சாலை வெளியேறும் இடத்திற்கு முன்பு SLE நோக்கி செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜூன் 9 ஆம் தேதி (இன்று) காலை 9 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் எங்கு டெஸ்ட் அடிக்கலாம்?

சிங்கப்பூரில் நீங்கள் எங்கு டெஸ்ட் அடிக்கலாம்? சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பது பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம்.அதோடு சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட் சென்டர்கள் எத்தனை இருக்கிறது என்பது பற்றியும் தெரிந்துகொள்வோம் கட்டுமான துறையில் திறமையான ஊழியர்களை உருவாக்க பல்வேறு பயிற்சி திட்டங்களை சிங்கப்பூர் அரசு வழங்குகிறது.சிங்கப்பூரில் மட்டும் 24 டெஸ்ட் சென்டர்கள் உள்ளன.நீங்கள் அந்த டெஸ்ட் சென்டர்களில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து ட்ரைனிங் பெறலாம்.டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும். நீங்கள்

சிங்கப்பூரில் நீங்கள் எங்கு டெஸ்ட் அடிக்கலாம்? Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!! சிங்கப்பூரில் பணிபுரியும் 12 வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் வெளிநாட்டு ஊழியர் நிலையம் முதல்முறையாக விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. விருதுகளைப் பெற்ற ஊழியர்கள் அனைவரும் கட்டுமான துறையைச் சேர்ந்தவர்கள் என்று 8world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. வேலையிடப் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி திறனுக்கான பங்களிப்புகளுக்காக அவர்களுக்கு சிறந்த ஊழியருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8 ஆம் தேதி Soon Lee பொழுதுபோக்கு மன்றத்தில் நடைபெற்ற மே தினச் சிறப்பு

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!! Read More »

சாலையில் வெறித்தனமாக நடந்து கொண்ட சிங்கப்பூரர் கைது..!!

சாலையில் வெறித்தனமாக நடந்து கொண்ட சிங்கப்பூரர் கைது..!! ஜோகூர் சாலையில் சிங்கப்பூரர் ஒருவர் வெறித்தனமாக தனது கோபத்தை வெளிப்படுத்தியதற்காக மலேசியக் காவல்துறை அவரை கைது செய்துள்ளது. ஜோகூர் பாரு வடக்கு காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ஜூன் 8 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு 40 வயதுடைய அந்த நபரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் பாரு வடக்கு காவல்துறைத் தலைவர் பல்வீர் சிங் மகேந்தர் சிங் தெரிவித்தார்.

சாலையில் வெறித்தனமாக நடந்து கொண்ட சிங்கப்பூரர் கைது..!! Read More »