singapore

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!!

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!! ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) லாரி,3 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த நால்வரை தேசியப் பல்கலைகழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் 31 வயதுக்கும் 54 வயதுக்குட்பட்டவர்கள். இச்சம்பவம் குறித்து ஜூன் 5 ஆம் தேதி சுமார் 5.40 மணியளவில் தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை 8 world செய்தித்தளத்திடம் கூறியது. இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. Follow us on : […]

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!! Read More »

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான ஒரு நற்செய்தி…!!!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான ஒரு நற்செய்தி…!!! சிங்கப்பூர்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சிங்கப்பூர் மாணவர்கள் விரும்பினால் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் தங்களின் பட்டப்படிப்பைத் தொடரலாம் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மாணவர்கள் படிக்கின்றனர். எனவே சிங்கப்பூர் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்கள் சேருவதற்கு அமெரிக்கா தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. மேலும் அங்கு 6,800க்கும்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான ஒரு நற்செய்தி…!!! Read More »

இனிமேல் TEP Pass இல் செல்ல முடியாதா? உண்மையான நிலவரம் என்ன?

இனிமேல் TEP Pass இல் செல்ல முடியாதா? உண்மையான நிலவரம் என்ன? சிங்கப்பூர் : பயிற்சி வேலை அனுமதியை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றனவா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் வேலை சார்ந்த பயிற்சிக்கு பயிற்சி வேலை அனுமதியைக் கொண்ட வெளிநாட்டவர்கள் செல்லலாம். வெளிநாட்டு மாணவர்கள் அல்லது வெளிநாட்டு கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களை சிங்கப்பூரில் வேலைக்கு எடுக்க விரும்பும் நிறுவனங்கள் பயிற்சி வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் . இது போன்ற விண்ணப்பங்களுக்கு

இனிமேல் TEP Pass இல் செல்ல முடியாதா? உண்மையான நிலவரம் என்ன? Read More »

தேசிய விவாதங்களில் இளைஞர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம்…!!!

தேசிய விவாதங்களில் இளைஞர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசாங்கம், தேசிய இளைஞர் மன்றம் (NYC) மற்றும் வளர்ந்து வரும் வலுவான உரையாடல்கள் போன்ற முன்முயற்சிகள் மூலம், இளைஞர்களின் கருத்துக்களைச் சேகரித்து கொள்கையை வடிவமைக்க தேசிய உரையாடல்களில் தீவிரமாக ஈடுபடுத்துகிறது. இதனால் தேசிய விவாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். மேலும் இவை சிங்கப்பூர் இளைஞர் திட்டத்தால் சாத்தியமாகிறது. இதன் மூலம் இளைஞர்கள் மனநலம் போன்ற சமூகப் பிரச்சினைகளைச் சமாளிக்க திறன்களை வளர்த்துக்

தேசிய விவாதங்களில் இளைஞர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம்…!!! Read More »

சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா? சிங்கப்பூர்:சிங்கப்பூரர்கள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உணவை உட்கொள்வது குறைந்துள்ளது. ஆனால் உள்ளூர் பண்ணைகளில் உற்பத்தியாகக் கூடிய முட்டையை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் தனது உணவில் 30 சதவீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. உள்ளூர் பண்ணைகளிலிருந்து விளைச்சல் சற்று அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறு செய்யத் தேர்ந்தெடுக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிங்கப்பூரில் முட்டை உற்பத்தி கடந்த ஆண்டு 13 சதவீதம்

சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா? Read More »

தஞ்சோங் கடற்கரையில் தரைதட்டிய கப்பல்!!

தஞ்சோங் கடற்கரையில் தரைதட்டிய கப்பல்!! Marco Polo 802 எனும் பெரிய சரக்குக் கப்பல் தஞ்சோங் கடற்கரையில் இன்று(ஜூன் 6) காலை தரைதட்டியது. அந்த தகவலை சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அளித்தது . சேதம் ,காயம் அல்லது மாசு பற்றி எந்த புகாரும் இல்லை என்று ஆணையம் கூறியது. சரக்கு கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை என்று செந்தோசா ஜூன் 6 (இன்று) காலை அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கப்பலை மீண்டும் கடலுக்கு

தஞ்சோங் கடற்கரையில் தரைதட்டிய கப்பல்!! Read More »

சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த 2024 ஆம் ஆண்டில் எத்தனை பில்லியனுக்கு பொருள் சேவை வரியை வசூலித்தது?

சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த 2024 ஆம் ஆண்டில் எத்தனை பில்லியனுக்கு பொருள் சேவை வரியை வசூலித்தது? 2024ஆம் ஆண்டில் $8.5 பில்லியனுக்கும் அதிகமான பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) சிங்கப்பூர் சுங்கத்துறை வசூலித்துள்ளது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இது $1 பில்லியனுக்கும் அதிகம். சிங்கப்பூர் சுங்கத்துறை வசூலித்துள்ள ஆக அதிகமான பொருள் சேவை வரி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் Data.gov.sg மூலம் தெரியவந்துள்ளது. அது இப்புள்ளிவிவரங்களை 2013ஆம் ஆண்டிலிருந்து கண்காணித்து வருகிறது. 2013ஆம் ஆண்டில்

சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த 2024 ஆம் ஆண்டில் எத்தனை பில்லியனுக்கு பொருள் சேவை வரியை வசூலித்தது? Read More »

ஜூன் மாதம் டெஸ்ட் அடிப்பதற்கான அப்டேட்டை பற்றி தெரிந்து கொள்ள மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!

ஜூன் மாதம் டெஸ்ட் அடிப்பதற்கான அப்டேட்டை பற்றி தெரிந்து கொள்ள மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்! தற்போது உள்ள இளைஞர்களில் பலருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்து செல்ல வேண்டும் என்பது கனவாக உள்ளது. சிங்கப்பூர் வேலைக்கு செல்ல பல பாஸ்கள் இருந்தாலும் டெஸ்ட் அடித்து செல்வது மிகவும் சிறந்த வழி. ஏனென்றால் டெஸ்ட் எடுத்துச் செல்லும் போது நீண்ட நாட்கள் நாம் சிங்கப்பூரில் இருக்க முடியும். அதேபோன்று Work permit renewal என்பது மிகவும் எளிதாக

ஜூன் மாதம் டெஸ்ட் அடிப்பதற்கான அப்டேட்டை பற்றி தெரிந்து கொள்ள மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்! Read More »

சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்…!!!

சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்…!!! சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு அம்சங்களில் கூட்டாக செயல்பட திட்டமிட்டுள்ளது. அதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் அரசுத் துறை மேம்பாடு போன்றவை அடங்கும். பிரதமர் வோங்கின் பிலிப்பைன்ஸ் அறிமுகப் பயணத்தின் முதல் நாளான புதன்கிழமை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் ஆகியோர் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்த

சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்…!!! Read More »

இதய நோயாளிகளுக்கான மறுவாழ்வை ஏற்படுத்தும் சிறப்புக் கூட்டம்…!!

இதய நோயாளிகளுக்கான மறுவாழ்வை ஏற்படுத்தும் சிறப்புக் கூட்டம்…!! சிங்கப்பூரில் இதய நோயாளிகள், பராமரிப்பாளர்கள், தன்னார்வலர்கள் என சிங்கப்பூரின் இதய அறக்கட்டளையின் அனைத்து ஆதரவாளர்களின் மீள்தன்மையைக் கௌரவிக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆறாவது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த தொண்டு நிகழ்வு பற்றிய கூடுதல் விவரங்கள், ஜூன் 3 அன்று சிங்கப்பூர் ஹார்ட் பவுண்டேஷன் கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. நிறுவனத்தின் 55வது ஆண்டு விழாவின் ஒரு

இதய நோயாளிகளுக்கான மறுவாழ்வை ஏற்படுத்தும் சிறப்புக் கூட்டம்…!! Read More »