singapore

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் பழங்கால ஓவியங்கள்…!!

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் பழங்கால ஓவியங்கள்…!! சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத்தின் ‘வில்லியம் ஃபார்குவார் இயற்கை வரலாற்று வரைபடங்கள்’ தொகுப்பிலிருந்து 36 கலைப்படைப்புகள் சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பில் உள்ள ஓவியங்கள் சராசரியாக 200 ஆண்டுகள் பழமையானவை. ‘‘டெயில்ஸ் ஃப்ரம் த கோஸ்ட்ஸ்: சிங்கப்பூரின் இயற்கைக் கதைகள்’ என்ற தலைப்பிலான இந்தத் தொகுப்பு, சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. சிங்கப்பூர்-மலாயன் பாலூட்டியான பிந்துராங், சுத்தியல் தலை சுறா […]

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் பழங்கால ஓவியங்கள்…!! Read More »

மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது…!!!

மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது…!!! அமெரிக்காவில் $230 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டதாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 20 வயதான மலோன் லாம், 4,100 பிட்காயின்களைத் திருடி அவற்றைப் பணமாக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மோசடி செய்பவர்கள் மற்றவர்களுக்குச் சொந்தமான டிஜிட்டல் நாணயக் கணக்குகளை அனுமதியின்றி அணுகியதாகக் கூறப்படுகிறது. பல்வேறு வழிகளில் கணக்குகளிலிருந்து நிதியை மாற்றுவதன் மூலம் அவர்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது…!!! Read More »

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்!!

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்!! சிங்கப்பூரில் பூன் லே வட்டாரத்தில் உள்ள பிளாக் 186 லிருந்து கீழே விழுந்து 50 வயதுடைய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இச்சம்பவம் இன்று (மே 20) காலை சுமார் 7 மணியளவில் நடந்ததாக 8 world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தைப் பற்றி தகவல் கிடைத்தவுடன் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்தன. பிளாக்கின் கீழ்தளத்தில் அந்த நபர்

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்!! Read More »

NO NEED RMI!! JOB OPPORTUNITY IN SINGAPORE!!

NO NEED RMI!! JOB OPPORTUNITY IN SINGAPORE!! Please read this job opportunity completely and apply. Our office is open only from 9.30 am to 6.00 pm Indian time. Responses will be received only during those hours. Sunday is a holiday. Also, please contact only the Telegram id given in this post. NTS PERMIT Position: class

NO NEED RMI!! JOB OPPORTUNITY IN SINGAPORE!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…!!!

வெளிநாட்டு ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மிகப்பெரிய உணவு இயக்கத்தை சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை(மே 18)ஏற்பாடு செய்தது. மே தினத்தை முன்னிட்டு SG60, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மொத்தம் 60,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. சிங்கப்பூரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மனிதவள அமைச்சகத்தின் உத்தரவாதம், பராமரிப்பு மற்றும் ஈடுபாடு (AS) குழுவின் ஆதரவுடன், 60 உணவகங்கள் ஒன்றிணைந்து இலவச உணவுப் பொட்டலங்களைத் தயாரித்தன. பெர்ச்

வெளிநாட்டு ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…!!! Read More »

E PASS!! Job opportunity at a minimart in Singapore!!

E PASS!! Job opportunity at a minimart in Singapore!! Please read this job opportunity completely and apply. Our office is open only from 9.30 am to 6.00 pm Indian time. Responses will be received only during those hours. Sunday is a holiday. Also, please contact only the Telegram id given in this post. Singapore E

E PASS!! Job opportunity at a minimart in Singapore!! Read More »

S PASS JOB VACANCY IN SINGAPORE!!

S PASS JOB VACANCY IN SINGAPORE!! Please read this job opportunity completely and apply. Our office is open only from 9.30 am to 6.00 pm Indian time. Responses will be received only during those hours. Sunday is a holiday. Also, please contact only the Telegram id given in this post. S PASS Position: Class 4

S PASS JOB VACANCY IN SINGAPORE!! Read More »

வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!!

வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!! சிங்கப்பூர்: பாயா லெபார் ரயில் நிலையத்திலிருந்து புவன விஸ்தா நிலையம் வரை போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. SMRT காலை 8.26 மணிக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதனால் வட்டப்பாதையில் பாயா லெபார் நிலையத்திற்கும் புவன விஸ்தா நிலையத்திற்கும் இடையிலான சேவையில் பயணிகள் தாமதங்களை எதிர்கொண்டனர். இதனால் செராங்கூன் நிலையத்திலிருந்து புவன விஸ்தா நிலையத்திற்கு இரு திசைகளிலும் இலவச பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிலையில் காலை 8.41 மணிக்கு ரயில் சேவைகள்

வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!! Read More »

“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம்

“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம் சிங்கப்பூர்:பொங்கோலில் காயமடைந்த பிறகு இறந்த பூனை, துன்புறுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தேசியப் பூங்காக் கழகம் (NParks) தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை விலங்குவதை என சந்தேகிக்கப்படும் வழக்காக விசாரித்து வருவதாக அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். பொங்க்கோலில் உள்ள Sumang Walk புளோக் 326B இல் ஒரு பூனை காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை (மே 12) காயமடைந்த பூனை பற்றிய தகவல் கிடைத்ததாகவும்,

“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம் Read More »

E PASS!! JOB VACANCY IN SINGAPORE!!

E PASS!! JOB VACANCY IN SINGAPORE!! Please read this job opportunity completely and apply. Our office is open only from 9.30 am to 6.00 pm Indian time. Responses will be received only during those hours. Sunday is a holiday. Also, please contact only the Telegram id given in this post. Singapore wanted EP Pass SOUTH

E PASS!! JOB VACANCY IN SINGAPORE!! Read More »