#Singapore news

சிங்கப்பூரில் 4 வயது சிறுமியின் கொலை வழக்கு…!!! சமூக சேவை அமைப்பிடம் விசாரணை…!!!

சிங்கப்பூரில் 4 வயது சிறுமியின் கொலை வழக்கு…!!! சமூக சேவை அமைப்பிடம் விசாரணை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 4 வயது சிறுமி மேகன் குங்கைப் பராமரித்த சமூக சேவை நிறுவனம் போதுமான விவரங்களை வழங்கவில்லை. சிறுமியின் காயங்கள் எவ்வளவு கடுமையானவை என்பதை அதன் அறிக்கை விவரிக்கவில்லை. இதனால்தான் சிறுமியின் மரணத்திற்கு முன்பு அவரது வழக்கில் போதுமான அளவு தலையிட முடியவில்லை என்று சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. மேகன் பிப்ரவரி 2020 இல் உயிரிழந்தார். அந்தச் சிறுமியை […]

சிங்கப்பூரில் 4 வயது சிறுமியின் கொலை வழக்கு…!!! சமூக சேவை அமைப்பிடம் விசாரணை…!!! Read More »

சிங்கப்பூர் பங்குச் சந்தை 6% சதவீதம் சரிவு..!!!

சிங்கப்பூர் பங்குச் சந்தை 6% சதவீதம் சரிவு..!!! சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இன்டெக்ஸ் (STI) ஏப்ரல் 7 ஆம் தேதி அதன் தொடர்ச்சியான சரிவை நீட்டித்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான கட்டணங்கள் உலகளாவிய மந்தநிலையைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில்,சிங்கப்பூர் பங்குச் சந்தை இன்று 6 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது. 🔴 STI குறியீடு 8.5 சதவீதம் சரிவு🔻 🔴 DBS பங்குகள் 9 சதவீதம் சரிவு🔻 🔴 OCBC, UOB, மற்றும் ST

சிங்கப்பூர் பங்குச் சந்தை 6% சதவீதம் சரிவு..!!! Read More »

சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது!

சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது! சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் திருட்டு செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 37 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கிருக்கும் கடை ஒன்றில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி கைப்பை ஒன்று காணாமல் போனதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறை அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அந்த நபரின்

சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது! Read More »

மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்…!!

மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்…!! மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் பௌத்த சங்கம் S$200,000 நன்கொடை அளித்துள்ளது. சிங்கப்பூர் பௌத்த சங்கம் பணத்தை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே கடந்த 28 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளனர். மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!!

மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்…!! Read More »

Netflix தளத்தில் வெளியான ஆவணப்படம்…!!! மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 84 வயது மூதாட்டி கைது..!!!

Netflix தளத்தில் வெளியான ஆவணப்படம்…!!! மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 84 வயது மூதாட்டி கைது..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 84 வயது மூதாட்டி ஒருவர் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் இன்று அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த மாதம் 28 ஆம் தேதி மூதாட்டி குறித்து காவல்துறைக்கு பல புகார்கள் வந்தன. அந்தப் பெண்மணி பாதிக்கப்பட்டவர்களிடம் முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும், தான் இறந்த பிறகு முதலீடுகள் மூலம் பணம் பெறலாம் என்றும் கூறியுள்ளார். அது

Netflix தளத்தில் வெளியான ஆவணப்படம்…!!! மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 84 வயது மூதாட்டி கைது..!!! Read More »

கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!!

கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு தாய் தனது 4 வயது மகளை ஒரு வருடமாக சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை சித்திரவதை செய்து கொலை செய்ததில் அந்தப் பெண்ணின் காதலனும் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதனால் காதலனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. இறந்த சிறுமியின் பெயர் மேகன் குங். அந்தச் சிறுமியின் தாயான 29 வயதான ஃபூ

கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது…!!!!

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது…!!!! சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தில் வாசனை திரவியத்தைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 35 வயது ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மார்ச் 23, 2025 அன்று புகார் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது. சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 இன் இடைவழி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து சுமார் S$250 மதிப்புள்ள வாசனை திரவியத்தை சந்தேக

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது…!!!! Read More »

டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!!

டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்தார் .அவர் வரிகளை அறிவித்த பிறகு ஆசியாவின் பங்குச் சந்தைகள் சார்ந்துள்ளன. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள முக்கியப் பங்குச் சந்தைகள் சரிந்ததாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் Straits Times குறியீடு 1.07 சதவீதம் சரிந்தது. சிங்கப்பூர் இறக்குமதிகள் மீது 10 சதவீத

டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!! Read More »

சிங்கப்பூரில் அதிக அளவில் விற்பனையாகும் டெஸ்லா கார்…!!!

சிங்கப்பூரில் அதிக அளவில் விற்பனையாகும் டெஸ்லா கார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிகமான மக்கள் தொடர்ந்து டெஸ்லா கார்களை வாங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சிங்கப்பூரில் 262 டெஸ்லா கார்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 137 ஆக இருந்தது. மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!! டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் அரசியல் சார்புகள் வணிகத்தைப் பாதிக்கவில்லை.

சிங்கப்பூரில் அதிக அளவில் விற்பனையாகும் டெஸ்லா கார்…!!! Read More »

சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!!

சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!! சிங்கப்பூர்:சாங்கி அருகே ஆடவர் ஒருவர் கடலில் விழுந்துள்ளார். அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை மேடையிலிருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!! அவரை தேடும் மீட்பு பணியில் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையமும் கடலோர

சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!! Read More »