சிங்கப்பூரில் 4 வயது சிறுமியின் கொலை வழக்கு…!!! சமூக சேவை அமைப்பிடம் விசாரணை…!!!
சிங்கப்பூரில் 4 வயது சிறுமியின் கொலை வழக்கு…!!! சமூக சேவை அமைப்பிடம் விசாரணை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 4 வயது சிறுமி மேகன் குங்கைப் பராமரித்த சமூக சேவை நிறுவனம் போதுமான விவரங்களை வழங்கவில்லை. சிறுமியின் காயங்கள் எவ்வளவு கடுமையானவை என்பதை அதன் அறிக்கை விவரிக்கவில்லை. இதனால்தான் சிறுமியின் மரணத்திற்கு முன்பு அவரது வழக்கில் போதுமான அளவு தலையிட முடியவில்லை என்று சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. மேகன் பிப்ரவரி 2020 இல் உயிரிழந்தார். அந்தச் சிறுமியை […]
சிங்கப்பூரில் 4 வயது சிறுமியின் கொலை வழக்கு…!!! சமூக சேவை அமைப்பிடம் விசாரணை…!!! Read More »