சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!!
சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மூன்று தொலைபேசி கடைகளில் இம்மாதம் மார்ச் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைகளில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ப்ரீபெய்டு சிம் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்கு மேலும் ஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் உதவி வருவதாக போலீசார் தெரிவித்தனர். சோதனையில் சிக்கிய மூன்று தொலைபேசி கடைகளில் இரண்டு சிராங்கூன் சாலையில் அமைந்துள்ளன. அவை ஏஆர்எஸ் டிஜிட்டல் வேர்ல்ட், […]
சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! Read More »