பார்ட்லி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…!!! 18/03/2025 / #Sgtamilan, #Singapore, #Singapore news, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link பார்ட்லி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்...!!! சிங்கப்பூர்: பார்ட்லி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.கடந்த சனிக்கிழமை (மார்ச் 15) பார்ட்லி ரோடு ஈஸ்ட் மற்றும் ஏர்போர்ட் ரோடு சாலைகளுக்கிடையேயான சந்திப்பில் ஒரு மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்டன.போக்குவரத்து சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோது மோட்டார் சைக்கிள் மெதுவாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.அப்போது அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஓட்டுநர் சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. டிக் டாக்கில் வெளிவந்த விளம்பரத்தை கண்டு பணத்தை இழந்த மூதாட்டி...!!! கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் 30 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இறந்துவிட்டதாக பின்னர் அதிகாரிகள் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திருடிய குற்றச்சாட்டை மறுத்துள்ள நபர்!! "நான் விமானத்தில் திருடவில்லை"