ஊழியரின் மரண வழக்கு..!!! SMRT நிறுவனத்திற்கு $240,000 அபராதம் விதித்த நீதிமன்றம்..!!!
ஊழியரின் மரண வழக்கு..!!! SMRT நிறுவனத்திற்கு $240,000 அபராதம் விதித்த நீதிமன்றம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் SMRT நிறுவனத்தின் ஊழியர் உயிரிழந்ததை அடுத்து அந்த நிறுவனத்திற்கு $240,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தானது மார்ச் 23, 2020 அன்று பிஷன் கிடங்கில் ஏற்பட்டது. இதில் 30 வயதான முகம்மது அஃபிக் செனாவி என்பவர் உயிரிழந்துள்ளார். பணியிடங்களில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததால் விபத்து ஏற்பட்டதாக SMRT ஒப்புக்கொண்டது. வாட்டர் பிரஷர் மெஷினில் இருந்து ஒரு கம்பி அறுந்து வந்து திரு […]
ஊழியரின் மரண வழக்கு..!!! SMRT நிறுவனத்திற்கு $240,000 அபராதம் விதித்த நீதிமன்றம்..!!! Read More »








