Election in singapore

சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!!

சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 65.57% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் செயல் கட்சி மொத்தம் உள்ள 97 இடங்களில் 87 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் புதிய அமைச்சரவை விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். மேலும் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிப்பதாக மூத்த அமைச்சர் லீ சியென் லூங் […]

சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!! Read More »

சிங்கப்பூர் பொதுத் தேர்தல்!!அமெரிக்கா வாழ்த்து!!

சிங்கப்பூர் பொதுத் தேர்தல்!!அமெரிக்கா வாழ்த்து!! சிங்கப்பூரில் நேற்று (மே 3) பொதுத்தேர்தல் நடைபெற்றது.நடந்த இந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றது.பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மக்கள் செயல் கட்சிக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.சுமார் 60 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் வலுவான உறவைக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தோ-பசிபிக் வட்டாரத்தைப் பாதுகாப்பாக,சுதந்திரமாக,செழிப்பாக வைத்துகொள்வதில் இரு நாடுகளும் உறுதி கொண்டுள்ளதாக அவர் கூறினார். இரு

சிங்கப்பூர் பொதுத் தேர்தல்!!அமெரிக்கா வாழ்த்து!! Read More »

சிங்கப்பூரில் இன்று தேர்தல்!! தனது வாக்கை செலுத்திய சிங்கப்பூர் பிரதமர்!!

சிங்கப்பூரில் இன்று தேர்தல்!! தனது வாக்கை செலுத்திய சிங்கப்பூர் பிரதமர்!! சிங்கப்பூரில் இன்று காலை 8 மணியளவில் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது.பலரும் தங்கள் கடமையை ஆற்றி வருகின்றனர். பிரதமர் லாரன்ஸ் வோங் நண்பகல் 12 மணியளவில் தனது மனைவியுடன் Evans ரோட்டில் உள்ள கல்வியமைச்சகத்தின் தலைமையகத்துக்கு சென்று வாக்களித்தார். அது தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்கான வாக்களிப்பு நிலையம். வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி சேதம்..!!13 இளைஞர்களிடம் விசாரணை..!!! இது திரு. வோங் பிரதமராக பதிவியேற்ற பிறகு போட்டியிடும்

சிங்கப்பூரில் இன்று தேர்தல்!! தனது வாக்கை செலுத்திய சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

இறுதி அரசியல் பிரச்சார ஒளிபரப்பில் 8 கட்சிகள் பங்கேற்பு..!!!

இறுதி அரசியல் பிரச்சார ஒளிபரப்பில் 8 கட்சிகள் பங்கேற்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. வியாழக்கிழமை (மே 1), எட்டு அரசியல் கட்சிகள் இலவச தொலைக்காட்சி மற்றும் வானொலியில் அரசியல் ஒளிபரப்புகளில் தங்கள் இறுதி பிரச்சார செய்திகளை வெளியிட்டன. அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னத்தின் கீழ் குறைந்தது ஆறு வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள் ஒளிபரப்புகளில் பங்கேற்க தகுதியுடையவை. சுயேச்சைகள் மற்றும் ஆறுக்கும் குறைவான வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள் ஒளிபரப்ப தகுதியற்றவை. இந்தப் பொதுத்

இறுதி அரசியல் பிரச்சார ஒளிபரப்பில் 8 கட்சிகள் பங்கேற்பு..!!! Read More »