#Sportsnews

2030 இல் காமன்வெல்த் போட்டி..!!!

2030 இல் காமன்வெல்த் போட்டி..!!! 2030 ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியை ஏற்று நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 29) விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) தெரிவித்துள்ளது. 2036 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான தகுதியை வலுப்படுத்த இந்தியாவிற்கு இது உதவும். “விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பம் அல்ல விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கி எதிர்காலத்தை நோக்கிய விளையாட்டு போட்டிகளை நடத்த நாம் […]

2030 இல் காமன்வெல்த் போட்டி..!!! Read More »

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! சிங்கப்பூர்: பிரான்சிங் பாரிஸில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூருக்கும் கனடாவிற்கும் இடையில் போட்டி நடைபெற்றது. சிங்கப்பூர் சார்பில் கலந்து கொண்ட வீரர் லோ கீன் யூ மற்றும் கனடாவின் லாய் ஹாஜூன் போட்டியில் பங்கு பெற்றனர். உலக சாம்பியன்ஷிப் அறிமுக வீராங்கனையான லாய் உலக தரவரிசையில் 50வது இடத்தில் பாரிஸில் உள்ள அடிடாஸ் அரங்கில் நடந்த போட்டியில் 22-20, 21-18 என்ற கணக்கில்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! Read More »

அனைத்து உலக சிலம்பப் போட்டி – சிங்கப்பூர் பிடித்த இடம்? முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.

அனைத்து உலக சிலம்பப் போட்டி – சிங்கப்பூர் பிடித்த இடம்? முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். மலேசியாவில் 8 – வது அனைத்து உலக சிலம்ப போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இது மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, துபாய், அபுதாபி ஆகியவற்றிலிருந்து அணிகள் போட்டியிட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் போட்டியிட்டனர். ஆசான் மணிவண்ணன் தலைமையிலான சிங்கப்பூர் அணி ஆகஸ்ட் 9, 10 ஆம் தேதிகளில் மலேசியாவில் நடந்த சிலம்பப்

அனைத்து உலக சிலம்பப் போட்டி – சிங்கப்பூர் பிடித்த இடம்? முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். Read More »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!! ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் நடந்து வருகிறது. உச்சத்தை எட்டியுள்ள இந்த பரபரப்பான தொடரில், இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலிடத்தில் உள்ள வீரர்களான ஜானிக் சின்னெர் (இத்தாலி) மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷ்யா) மோதினர். தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர், 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஆண்ட்ரே

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!! Read More »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!! ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸில் நடந்து வருகிறது.  நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் போட்டியின் மூன்றாவது சுற்றில், முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் பிலிப் மிசோலிக்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பிலிப் மிசோலிக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!! Read More »

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!!

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!! ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து, பிளே-ஆஃப் சுற்றில் யார் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீண்ட காலமாக தோல்விகளையும், ஏளனங்களையும் சந்தித்து வரும் ஆர்சிபி, இந்த முறை முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் 2025 கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!! Read More »

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..??

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..?? ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இதில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 54 ரன்கள் வித்யாசத்தில் மும்பை இந்தியன்ஸ் பணியிடம் தோல்வியடைந்தது. விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..?? இந்நிலையில், இந்தப் போட்டியில் பந்து வீச அதிக

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..?? Read More »

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..??

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..?? ஐபிஎல் 2025 தொடரில் நேற்று ஆர்சிபி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய க்ருனால் பாண்டியா மற்றும் விராட் கோலி அணியின் வெற்றி பாதைக்கு வழி வகுத்தனர்.க்ருனால் பாண்டியா கிட்டத்தட்ட 47 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அணியின் வெற்றி பாதைக்கு உதவினார. இந்தப் போட்டியில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. ஆர்சிபி அணிக்காக பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..?? Read More »

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக களமிறங்கும் 19 வயது இளம் வீரர்..!!

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக களமிறங்கும் 19 வயது இளம் வீரர்..!! சிஎஸ்கே அணி இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 17 வயது ஆயுஷ் மாத்ரே மற்றும் 21 வயது டிவால்ட் பிரீவிஸுக்குப் பிறகு, 19 வயதான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கார்த்திக் சர்மா அடுத்ததாக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. சேப்பாக்கத்தில் விளையாடிய கடைசி ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ளது.இந்த சீசனில்

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக களமிறங்கும் 19 வயது இளம் வீரர்..!! Read More »

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…???

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…??? சென்னை சேப்பாக்கத்தில்  நடைபெற்ற 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி தற்போது 10வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்புகளைப் பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இனிமேல் விளையாடும் அனைத்து

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…??? Read More »