#world

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! அமெரிக்கா வரி விதிப்பை ஒத்திவைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளின் விலைகள் கணிசமாக குறைந்தது.பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளது. சிங்கப்பூரின் Straits Times குறியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது. மலேசியாவின் FTSE Bursa Malaysia குறியீடு 4.47 சதவீதம் உயர்ந்தது . டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! ஹாங்காங்கின் ஹாங்செங் குறியீடு […]

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! Read More »

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்…!!!

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்…!!! 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை விட இந்தியாவும் பாகிஸ்தானும் பின் தங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 89வது இடத்தைப் பிடித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது. மேலும் இந்த பட்டியலில் இந்தியா 66 வது இடத்தையும்,பாகிஸ்தான் 65 வது இடத்தையும் பிடித்துள்ளது. சொத்து குற்றங்கள், வன்முறை மற்றும் தனிப்பட்ட

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்…!!! Read More »

உலகில் உள்ள 10 சிறிய நாடுகள் பற்றி தெரியுமா..???

உலகில் உள்ள 10 சிறிய நாடுகள் பற்றி தெரியுமா..??? 1.வத்திக்கான் நகரம் (0.49 சதுர கி.மீ): இந்த சுதந்திர நகரம் இத்தாலியின் ரோம் நகரத்தால் சூழப்பட்டுள்ளது.மேலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக மற்றும் நிர்வாக மையமாக செயல்படுகிறது. 2.மொனாக்கோ (2.02 சதுர கி.மீ): பிரெஞ்சு ரிவியராவில் அமைந்துள்ள ஒரு சிறிய பணக்கார நாடான மொனாக்கோ ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது. இவை கேசினோக்கள், ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் மான்டே கார்லோ கேசினோ ஆகியவற்றிற்கு பெயர்

உலகில் உள்ள 10 சிறிய நாடுகள் பற்றி தெரியுமா..??? Read More »

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!!

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!! ஜப்பானில் அரிசி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அங்கு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரலாறு காணாத வெயிலால் அரிசி வரத்து பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாங்கி குவித்து வருகின்றனர் எனவே, அதைச் சமாளிக்க ஜப்பானிய அரசாங்கம் 210,000 டன் அரிசியை அவசரகால இருப்புகளிலிருந்து சந்தைக்குக் கொண்டுவருகிறது. ஜப்பானில் கடந்த சில மாதங்களாகவே அரிசியின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!! Read More »