#worldnews

சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!!

சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!! தமிழ் மொழி விழாவை ஒட்டி, ‘கவியும் நாட்டியமும்’ போட்டி சனிக்கிழமை (ஏப்ரல் 19) பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. இந்தப் போட்டி பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நற்பணி மன்றத் தலைவர் திரு. ரவீந்திரன் கணேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். திருவாட்டி ரஞ்சனி ரங்கன் மற்றும் திருவாட்டி பிரமிளா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர். […]

சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!! Read More »

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!!

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!! சீனா தனது வீரர்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது. சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள ஜியுகுவான் அருகே உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் ஷென்சோ-20 விண்கலத்தை சீனா நேற்று மாலை 5.17 மணிக்கு ஏவியது. அமெரிக்காவைப் போலவே விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்க சீனா விரும்புகிறது. சீனா தனது விண்வெளி கனவை நனவாக்க பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில், அமெரிக்கா சீனாவை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!! Read More »

42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!!

42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!! பஹ்ரைனில் மாட்டிக்கொண்ட இந்தியர் ஒருவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.அவர் 42 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பியிருக்கிறார். பஹ்ரைனுக்கு வேலைக்காக சென்ற 74 வயதுடைய கோபாலன் சந்திரன் சுமார் 42 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை பார்க்கவில்லை.இந்த தகவலை Hindustan Times நாளேடு வெளியிட்டுள்ளது. பஹ்ரைனுக்கு வேலைக்காக அவர் சென்றிருந்தார்.அவர் சென்ற சில நாட்களிலேயே அவரது முதலாளி இறந்து விட்டார்.அதன் அவரது பாஸ்போர்ட் தொலைந்து போனது.என்ன செய்வது என்று தெரியாமலும் பஹ்ரைனின் குடிநுழைவு

42 ஆண்டுகளாக பஹ்ரைனில் தவித்த இந்தியர்!! Read More »

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!!

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!! டிரம்ப் நிர்வாகத்தின் முன்மொழியப்பட்ட வரிகளுக்கு எதிராக அமெரிக்காவின் பன்னிரண்டு மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன. டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து ஆரெகன், நியூயார்க், மினசோட்டா மற்றும் அரிஸோனா ஆகிய மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபர் வரிகளை விதிக்க முடியாது என்று அவர்கள் கூறினர். அவசரகால நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வரிகளை விதிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்பிற்கு அதிகாரம் இல்லை என்று மாநிலங்கள் வழக்கில் வாதிட்டன. திரு.டிரம்ப் பல

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!! Read More »

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!!

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!! ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.இந்த சீசனில் இதுவரை பெங்களூரு அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.எனவே, இன்றைய போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!! Read More »

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!!

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சிறிய படகில் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று மலேசியர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) அதிகாலை 2.05 மணியளவில் சிங்கப்பூரின் வடமேற்கு கடல் பகுதியில் உள்ள புலாவ் சரிம்பன் தீவுக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சிறிய படகில் மூவரையும் பார்த்ததும் கடலோர காவல்படை அதிகாரிகள் உடனடியாக அவர்களை அணுகினர். அதிகாரிகள்

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!! Read More »

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!! இந்தியாவில் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சுற்றுலாப்பயணிகள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் .மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தண்ணீர் விநியோக ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!! Read More »

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் முதல் 10 விலை உயர்ந்த நாணயங்களின் பட்டியல்…!!!

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் முதல் 10 விலை உயர்ந்த நாணயங்களின் பட்டியல்…!!! ஒரு நாணயத்தின் வலிமை, தேசிய நாணயத்தின் ஒரு அலகைக் கொண்டு எத்தனை பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க முடியும் என்பதையும், அதற்கு மாற்றக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவையும் ஆராய்வதன் மூலம் மதிப்பிடப்படுகிறது. ஒரு நாணயம் உலகில் மிகவும் மதிப்புமிக்கதா அல்லது விலை உயர்ந்ததா என்பதைத் தீர்மானிக்க பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச காரணிகளின் முழுமையான பகுப்பாய்வு தேவைப்படுகிறது. அவை அந்நிய செலாவணி சந்தைகளில்

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் முதல் 10 விலை உயர்ந்த நாணயங்களின் பட்டியல்…!!! Read More »

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!!

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். 70 வயதான திரு தியோ, 33 ஆண்டுகளாக பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும், பின்னர் மூத்த அமைச்சராகவும் பணியாற்றினார். இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது, ​​பொங்கோல் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களுடன் அவர் காணப்பட்டார்.

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!! Read More »

தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!!

தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!! ஐபிஎல் தொடர் பல வீரர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.மேலும் பல அறியப்படாத வீரர்கள் பல நகரங்களில் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் அப்படி கொண்டாடப்படும் வீரர்கள் ரசிகர்களுக்கு ஒருபோதும் சிறப்பாக எதையும் செய்ததில்லை. இந்த சூழ்நிலையில், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சிவம் துபே விளங்குகிறார். சிவம் துபே எப்போது அதிரடி காட்டினாலும், சிஎஸ்கே அணி வெற்றி பெறுகிறது. அந்த வகையில், சிவம் துபேவை சிஎஸ்கே

தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!! Read More »