#worldnews

2024 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை?

2024 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை? தாய்லாந்தின் பொருளாதாரம் கோவிட் நோய் தொற்று,சுற்றுலாப் பயணிகளின் மாறிவரும் விருப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தாய்லாந்துக்கு சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 6 மில்லியனுக்கும் அதிகமானோர் சென்றிருந்தனர். அதேபோல மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சென்றனர். 2024 ஆம் ஆண்டு தாய்லாந்துக்கு 35 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திபெத்தை […]

2024 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை? Read More »

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!!

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!! திபெத்தில் உள்ள Shigatse நகரில் நிலநடுக்கம் உலுக்கியது.சீனாவில் உள்ள மலைப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று (ஜனவரி 7) காலை 9 மணியளவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 95பேர் உயிரிழந்துள்ளனர். 130 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கமானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!! நிலநடுக்கத்தின் வலுவான அதிர்வுகள்

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!! Read More »

சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!!

சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!! சிங்கப்பூர் : பூன் கெங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த 66 வயதுடைய முதியவர் உயிரிழந்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. பூன் கெங் ரோட்டில் உள்ள பிளாக் 4 இல் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்தது குறித்து ஜனவரி 5 ஆம் தேதி தகவல் வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது. அந்த நபர் வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்ததாக காவல்துறை

சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!! Read More »

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா?

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா? ஜப்பானுக்கு சென்ற வருடம் 35 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைப் புரிந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல 2019 ஆம் ஆண்டும் 32 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு வருகைப் புரிந்துள்ளனர். சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை ஜப்பானுக்கு 33 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். சென்ற 4 வருடங்களை விட இந்த காலகட்டத்தில்

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா? Read More »

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!! அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உயிரிழந்தோர் Missouri, Kansas நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. அமெரிக்காவில் சில பகுதிகளில் 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனி கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் தென் மாநிலங்களில் பயண நிலைமைகள் ஆபத்தானதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!! Read More »

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடி!! மக்களே உஷார்!!

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடி!! மக்களே உஷார்!! சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்ட மோசடி பற்றி காவல்துறை மற்றும் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆள்மாறாட்ட மோசடி செய்பவர்கள் சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் நாணய வாரியம்,SingCert அமைப்புகள், தகவல் மின்னிலக்க மேம்பாட்டு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் போல பொதுமக்களைத் தொடர்பு கொள்வது, மலேசிய காவல்துறை அதிகாரிகள் பேசுவது போல பேசி பொதுமக்களின் வங்கி விவரங்கள் மற்றும் சுய விவரங்கள் உள்ளிட்டவைகளை

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடி!! மக்களே உஷார்!! Read More »

சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு நடத்திய அதிரடி சோதனை!! மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!!

சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு நடத்திய அதிரடி சோதனை!! மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!! சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிரடி சோதனையை நடத்தினர்.சுமார் 4590 போதைக்கு அடிமையானவர்கள் எடுத்து கொள்ளும் அளவிற்கு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 1 மில்லியன் வெள்ளிக்கும் மேல். இதன் தொடர்பாக 3 ஆண்களும் ஒரு பெண்ணும் ஜனவரி 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 25 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் .

சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு நடத்திய அதிரடி சோதனை!! மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!! Read More »

சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய அதிரடி சோதனை!! 86 வாகனங்கள் பறிமுதல்!!

சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய அதிரடி சோதனை!! 86 வாகனங்கள் பறிமுதல்!! சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த இரண்டு வார விடுமுறைக் காலத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டது. இந்த சோதனையில் வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டியிருக்கும் திரைகள், ஒளிரும் அலங்கார விளக்குகள், முறையற்ற நம்பர் பிளேட்டுகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்ஸர் ஆகியவற்றை சட்டவிரோதமாக அவர்கள் பொருத்தியதாக நம்பப்படுகிறது. மொத்தம் 86 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்!! விரைவில்….. அவ்வாறு பிடிபட்ட வாகனங்களின்

சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய அதிரடி சோதனை!! 86 வாகனங்கள் பறிமுதல்!! Read More »

சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்!! விரைவில்…..

சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்!! விரைவில்….. சிங்கப்பூரில் உள்ள தோ பாயோ பகுதியில் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த நிலையம் புதிதாக வரவுள்ளது. அந்த நிலையத்தில் விளையாட்டு மைதானம்,நூலகம், சுகாதாரப் பராமரிப்பு வசதிகள்,பூங்கா,உள் விளையாட்டு நிலையம்,உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள் என பல்வேறு அம்சங்களுடன் அதிநவீன வசதிகளுடன் ஒரே கூடாரத்தின் கீழ் அமைக்கப்படும். சுமார் 10000 பேர் வரை அமரக்கூடிய அளவில் விளையாட்டு மைதானம் இருக்கும். இந்த நிலையம் சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டு

சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்!! விரைவில்….. Read More »

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா?

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா? உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. VisaGuide.World இணையத்தளம் அந்த தகவலை வெளியிட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது. தரவரிசை பட்டியல் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது : ▪️விசா இல்லாத நுழைவு ▪️மின்னணு பயணச் சான்றிதழ் ▪️மின்னணு விசா ▪️தரையிறங்கியதும் கொடுக்கப்படும் விசா வெளிநாட்டில் வேலை

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா? Read More »