#worldnews

அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவை!! சிங்கப்பூரில் புதிய நிலையம்!!

PacificLight Power எரிசக்தி நிறுவனத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய புதிய நிலையத்தை கட்டவும் அதனை செயல்படுத்தவும் ஒப்புதலை சிங்கப்பூரின் எரிசக்தி சந்தை ஆணையம் வழங்கியுள்ளது. புதிதாக கட்டவிருக்கும் மின் நிலையம் 2029 ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் நிலையம் முழுமையாக கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வரும்போது 600 மெகாவாட் எரிசக்தியை உற்பத்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 860000 நான்கு அறைகள் கொண்ட வீடுகள் பயன்பெறும் என்று சிங்கப்பூர் மின்சார […]

அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவை!! சிங்கப்பூரில் புதிய நிலையம்!! Read More »

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!!

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!! தெம்பனீஸ் பகுதியில் கனரக வாகனம் மீது சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சைக்கிளோட்டிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. 64 வயதுடைய சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . ஆனால் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 44 வயதுடைய கனரக வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!! Read More »

உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரமாக மாறியுள்ள ஹனோய்!!

உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரமாக மாறியுள்ள ஹனோய்!! உலகிலேயே ஹனோய் நகரம் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது. வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த சில வாரங்களாகவே புகை மூட்டமாகி சுற்றுப்புறம் மிகவும் மோசமாகியுள்ளது. வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் குப்பைகளை எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சுகாதாரத்தை அதிகம் பாதிக்கும் சிறிய PM2.5 என்று அழைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!! Airvisual எனும் தூய்மைக் கேட்டு தகவல்

உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரமாக மாறியுள்ள ஹனோய்!! Read More »

கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!!

கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!! கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம் கண்டிருந்தாலும் அது போதாது என்று பயண நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு உள்ளூர் சந்தையில் புதிய அனுபவங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். உள்ளூர் சுற்றுலாத்துறை 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் கிருமி பரவல் காலக்கட்டத்திற்கு முந்தைய நிலையை இன்னும் தொடவில்லை. சில உள்ளூர் நிறுவனங்கள் பயணத்துறையில் உள்ள அனைவரும்

கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!! Read More »

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!!

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!! தென்கொரியாவில் சியோங்நாம் நகரில் உள்ள வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.அந்த கட்டிடத்தில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகமான Yonhap செய்தி நிறுவனம் கூறியது. தீ விபத்து பற்றிய தகவல் அறிந்தவுடன் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. சுமார் 260 க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஈடுபடுத்தப்பட்டனர். அந்த கட்டிடத்தில் இருந்தவர்களில் 240 க்கும் அதிகமானவர்கள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டனர். சைனாடவுனில் மூதாட்டி

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!! Read More »

சைனாடவுனில் மூதாட்டி மீது மோதிய டாக்ஸி!!

சைனாடவுனில் மூதாட்டி மீது மோதிய டாக்ஸி!! சிங்கப்பூர் : சைனாடவுனில் 71 வயது பெண் பாதசாரி மீது ComfortDelGro டாக்ஸி மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த மூதாட்டியை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது. இச்சம்பவம் குறித்து ஜனவரி 3 ஆம் தேதி (நேற்று) மதியம் சுமார் 2.50 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன

சைனாடவுனில் மூதாட்டி மீது மோதிய டாக்ஸி!! Read More »

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன என்பது தெரியுமா?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன என்பது தெரியுமா? சென்ற வருடம் யாரெல்லாம் யார் யாருக்கு என்னென்ன பரிசுகள் வழங்கினார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 20,000 டாலர் மதிப்புள்ள 7.5 கேரட் வைர மோதிரத்தை பரிசாக வழங்கினார். 14,063 டாலர் மதிப்புள்ள Brooch எனும் உடை ஊசியை அமெரிக்காவுக்கான

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன என்பது தெரியுமா? Read More »

சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!!

சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!! சிங்கப்பூரில் உள்ள அனைத்து குடும்பங்கம் ஜனவரி 3-ஆம் தேதி(இன்று) முதல் 300 வெள்ளி பற்றுச்சீட்டுகளைப் பெற உள்ளனர். அன்றாடச் செலவுகளை சமாளிப்பதற்கு அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்களின் மத்தியில் பற்றுச்சீட்டுகள் உதவும். ஒரு குடும்பத்தின் சார்பாக ஒருவர் சிங்பாஸ் கணக்கை வைத்து அந்த பற்றுச்சீட்டுகளைப் பெறலாம். முன்பு வழங்கப்பட்டதுபடி,CDC பற்றுச்சீட்டுகளை go.gov.sg/cdcv என்ற இணையப்பக்கத்தில் மின்னியல் முறையில் பெறலாம். சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! இந்த

சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!! Read More »

அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!!

அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!! அல்பேனியாவில் சென்ற வருடம் நவம்பர் மாதம் நடந்த சம்பவத்தில் 14 வயதுடைய பள்ளி மாணவரை அவருடன் படித்த சக மாணவரால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த தகராறு டிக் டாக் செயலியால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.முதலில் வாக்குவாதம் ஆன்லைனில் தொடங்கி பின்னர் நேரில் சண்டையிட்டு கொண்டதாக இதனையடுத்து டிக்டாக் செயலிக்கு ஓராண்டு தடையை அல்பேனிய பிரதமர் எடி ராமா விதித்தார். சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!!

அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!! Read More »

சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!!

சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!! சீனப் புத்தாண்டின் போது வழங்கப்படும் அன்பளிப்பு பைகளில் வைத்து கொடுக்கப்படும் பண நோட்டுகளைப் பெற விரும்புவோர் உள்ளூர் வங்கியில் இந்த மாதம் 7 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) புத்தம் புதிய நோட்டுகளை பதிலாக பொதுவாக சுத்தமான மற்றும் அன்பளிப்புக்கு அளிக்கக்கூடிய பண நோட்டுகளைப் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஓர் பகுதியாக

சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!! Read More »