அவர் கொடுக்க முற்பட்ட லஞ்சத்தை அதிகாரி மறுத்துவிட்டார்.
இப்போது அந்த சுற்றுலா பயணி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் அடுத்த மாதம் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது 100000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.