பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்!! விமானங்கள் ரத்து!!
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.9 இடங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று இந்தியா பெயரிட்டுள்ளது.இதைத் தொடர்ந்து ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுவதும் கவனித்து வந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் வெளியை Air India,IndiGo,Korean Air,Thai Airways,Lufthansa,Air France,EVA Air,China Airlines,Qatar Airways ஆகிய விமானச் சேவைகள் தவிர்த்துள்ளன.