Randstand நிறுவனம் 2500 பேரிடம் நடத்திய ஆய்வில் ,சிங்கப்பூரில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடந்த ஓராண்டில் வேலையை மாற்றியுள்ளனர் அல்லது வேலையை மாற்றத் திட்டமிட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
வேலை தேடுபவர்களில் பெரும்பாலோர் நிதித்துறை,தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.