கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆய்வகங்களில் ஸ்டெம் செல்கள் பயன்படுத்தி செயற்கையாக இதயத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
16 வது நாளில் ஆய்வகங்களில் வெற்றிகரமாக செயற்கை இதயம் உருவாக்கப்பட்டது.
இந்த செயற்கை இதயம் மனித இதயத்தை போல துடிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.