அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். TEP PASS Need Barber Salary- $1000 + Tips Monthly one leave Working hours : 12-14 Accommodation only Available […]

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!!

தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!! தென் கொரியாவில் ஒரு பெண் வீட்டிற்குள் செல்ல வழி இல்லாமல் தனது வீட்டின் மாடத்தில் இரண்டு நாட்கள் கழித்தார். சோல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அவர் தனது செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக மேல்மாடிக்குச் சென்றார். அந்த நேரத்தில் மாடத்தின் கதவு பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் திறப்பதற்கு சாவியும் இல்லை. யாரிடமாவது தொடர்பு கொள்வதற்கு செல்போனும் இல்லை. இதனால் 70 வயது மதிக்கத்தக்க அந்தப்

தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! அனைவரும் எதிர்பார்த்த வேலை!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! அனைவரும் எதிர்பார்த்த வேலை!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். E- PASS RESTAURANT HELPER SERVICE / CLEANING / BILLING / MANAGEMENT SALARY:

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! அனைவரும் எதிர்பார்த்த வேலை!! Read More »

வகுப்பறைச் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிய முதல்வரை எதிர்த்த மாணவர்கள்..!!!

வகுப்பறைச் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிய முதல்வரை எதிர்த்த மாணவர்கள்..!!! இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியின் முதல்வர் ஒருவர் வகுப்பறைச் சுவர்களில் மாட்டு சாணத்தைத் தடவியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் உள்ள லட்சுமிபாய் கல்லூரியில் நடந்தது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், முதல்வர் பிரத்யுஷ் வத்சலா சுவர்களில் மாட்டு சாணத்தைப் பூசுவதைக் காணலாம். வகுப்பறையில் வெப்பத்தைக் குறைக்க சாணத்தைப் பூசியதாக அவர் கூறினார். வகுப்பறைகளில் வெப்பத்தைக் குறைப்பதற்காக கல்லூரி ஆராய்ச்சி நடத்தி வருவதாகவும்,அந்த ஆராய்ச்சியின்

வகுப்பறைச் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிய முதல்வரை எதிர்த்த மாணவர்கள்..!!! Read More »

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! 2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டு வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! சிங்கப்பூர: சிங்கப்பூரில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க 18,389 பேர் பதிவு செய்துள்ளதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2.75 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – 18,389 தபால் வாக்குகள் – 9,759 நேரடி வெளிநாட்டு

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! Read More »

சிங்கப்பூரில் NTS Permit இல் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS Permit இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted: NTS Permit Work:Class 3 cum general worker Salary :$1700 Lodging $300 (after

சிங்கப்பூரில் NTS Permit இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது?

சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது? சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் 22,23 ஆகிய தேதிகளில் வானில் ‘லிரிட்’ விண்கல் மழையைப் பார்க்க முடியும். அதை எரி நட்சத்திரங்கள் என்றும் கூறுவர். இந்நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கும்.அதேபோல இவ்வாண்டும் வானில் இந்நிகழ்வு நடக்கும்.அது ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23 ஆம் தேதி வரை வானத்தில் பார்க்க முடியும். ‘லிரிட்’ விண்கல்களை இரவு 1.00 மணிக்கு பிறகு வானில் தெளிவாக பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரில் மோசடிகள்

சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது? Read More »

மலேசியாவிற்கு போறீங்களா…??? அப்போ கண்டிப்பா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க…!!!!

மலேசியாவிற்கு போறீங்களா…??? அப்போ கண்டிப்பா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க…!!!! தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மலேசியா துடிப்பான நகரங்கள், பாரம்பரியம் மற்றும் நவீன கட்டிடக்கலையின் கலவை, புகழ்பெற்ற மணல் கடற்கரைகள், தேயிலைத் தோட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் சுவையான உணவு, பசுமையான காடுகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகளைக் கொண்ட ஒரு கண்கவர் நாடாக மலேசியா உள்ளது. மலேசியாவில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட எண்ணற்ற பகுதிகள் உள்ளது. மேற்கு மலேசியாவில் கோலாலம்பூர், ஜோகூர் பாரு மற்றும் ஜார்ஜ்டவுன் பினாங்கு போன்ற

மலேசியாவிற்கு போறீங்களா…??? அப்போ கண்டிப்பா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க…!!!! Read More »

2025 ஏப்ரல் ,மே ஆகிய மாதத்தில் வெளிநாட்டில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள்!!

2025 ஏப்ரல் ,மே ஆகிய மாதத்தில் வெளிநாட்டில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள்!! 2025 ஏப்ரல் ,மே ஆகிய மாதத்தில் வெளிநாட்டில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றியும்,எந்தெந்த துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் வரும் என்பதை பற்றியும் இப்பதிவில் காண்போம். சிங்கப்பூரில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள் : ▫ PSA :தற்போது PSA Driver மற்றும் Lashing வேலைகளுக்கு ட்ரைனிங் நடைபெற்று வருகிறது.இம்மாத கடைசியில் அல்லது அடுத்த மாதத்திற்குள் ஆட்களை தேர்ந்தெடுப்பர்.இந்த வேலைகளுக்கு இப்போது சேர முடியுமா என்று

2025 ஏப்ரல் ,மே ஆகிய மாதத்தில் வெளிநாட்டில் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள்!! Read More »

என்ன …பிரியங்காவிற்கு இது 3 வது திருமணமா..??? பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் பேட்டி..!!!

என்ன …பிரியங்காவிற்கு இது 3 வது திருமணமா..??? பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் பேட்டி..!!! விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா தேஷ் பாண்டே ஏற்கனவே பிரவீனை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இந்தச் சூழலில்தான் டிஜே வசி என்பவரை தற்போது இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார். 32 வயதான பிரியங்கா, தன்னை விட 10 வயது மூத்தவரான 42 வயது டிஜே வசியை மணந்துள்ளார். வசி ஒரு தொழில்முறை டிஜேவாகப் பணிபுரிகிறார்.

என்ன …பிரியங்காவிற்கு இது 3 வது திருமணமா..??? பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் பேட்டி..!!! Read More »