அனைத்து செய்திகள்

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!!

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!! சிங்கப்பூரில் ஜனவரி 23ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தில் உள்ள கடையில் கழுத்துப்பட்டையில் போடப்படும் கிளிப் காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. கடையில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் 25 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனுடைய மதிப்பு 480 வெள்ளி ஆகும். இதனை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த நபர் திருடியது CCTV கேமராவில் பதிவாகியிருந்தது. […]

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!! Read More »

ஜிம்முக்கு போறவங்களா நீங்க…!! அப்போ இந்த அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!!

ஜிம்முக்கு போறவங்களா நீங்க…!! அப்போ இந்த அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!! இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. நாம் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டாலே பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். இதற்கு நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது பீடி, சிகரெட், மது மற்றும் பிற போதைப் பொருட்களைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான சத்தான உணவை சரியான அளவில் உட்கொள்வதையும்

ஜிம்முக்கு போறவங்களா நீங்க…!! அப்போ இந்த அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!! Read More »

இனி இந்த 2 வீரர்களும் T20 பக்கம் வரவே முடியாது..!!! காரணம்..??

இனி இந்த 2 வீரர்களும் T20 பக்கம் வரவே முடியாது..!!! காரணம்..?? ஐபிஎல் தொடர் வருகைக்கு பிறகு இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் இருக்கின்றனர். கிரிக்கெட்டில் பலர் சாதித்தாலும் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காத சூழல் உள்ளது. இதன்மூலம் பல இளம் வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தினர். ஆனால் தற்போது அபிஷேக் சர்மா விளையாடிய அதிரடி ஆட்டத்தால் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

இனி இந்த 2 வீரர்களும் T20 பக்கம் வரவே முடியாது..!!! காரணம்..?? Read More »

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!!

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!! ஆஸ்திரேலியாவில் பிரபல அலைச்சறுக்கு விளையாடும் இடத்தில் 17 வயது பெண் ஒருவரை சுறா தாக்கியதால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குயின்ஸ்லாந்தில் ஊரிம் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது மீன் திடீரென தாக்கியது. உடலின் மேற்பகுதியை மீன் கடித்ததில் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை காப்பாற்ற முயன்றும் அந்த பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! ஆஸ்திரேலியாவில் கடந்த

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!! Read More »

ஒரு நாளைக்கு $20 வெள்ளி சம்பளம்!! ot உண்டு!! சிங்கப்பூரில் வேலை!!

ஒரு நாளைக்கு $20 வெள்ளி சம்பளம்!! ot உண்டு!! சிங்கப்பூரில் வேலை!! Need Fresh skilled Landscape General work Salary : $20 Working time : 8.00am -5.00pm plus OT 2hrs குறிப்பு : இந்த வேலைக்கு Skilled test certificate வைத்திருக்க வேண்டும்.இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த

ஒரு நாளைக்கு $20 வெள்ளி சம்பளம்!! ot உண்டு!! சிங்கப்பூரில் வேலை!! Read More »

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மூத்த ஓவியர் திரு.லிம் சே பெங் காலமானார். அவருக்கு வயது 103. 1950களில் ஆசிரியராகப் பணியாற்றியபோது ஓவியம் வரையத் தொடங்கினார். 2003ஆம் ஆண்டு இவரது ஓவியத்திற்கு கலாசாரப் பதக்கம் கிடைத்தது. அவரது ஓவியங்கள் பாரம்பரிய அம்சங்களைக் கொண்டதாகக் கூறப்பட்டாலும் அவை சமகாலத்தவை என்றும் கூறப்படுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! அவரது மறைவுக்கு முகநூலில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், திரு லிம்மை “சிங்கப்பூரில் உள்ள

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்(SIA) குழுமம் தனது விமானங்களுக்கு நிலையான எரிபொருளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறப்படும் எரிவாயு வழக்கமாக பயன்படுத்தப்படும் எரிவாயுடன் கலக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் Aether Fuels நிறுவனத்திடம் 5 ஆண்டுக்கு நிலையான எரிவாயுவை பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது SIA,Scoot விமானங்கள் இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படும். விடுமுறை காலத்தில் தள்ளுபடிகள்!! எனினும்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! Read More »

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!!

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!! விஜய் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் நடித்து வருகிறார் . இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல்

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!! Read More »

இம்மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டம் 2025…!!

இம்மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டம் 2025…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இம்மாதம் 18ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் அதை தாக்கல் செய்வார். வாழ்க்கைச் செலவு மற்றும் வேலைப் பாதுகாப்பு ஆகியவை பிரதமர் வோங்கின் முதல் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படும். நவம்பர் 2025 க்குள் அடுத்த பொதுத் தேர்தல் (GE) எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் செயல் கட்சிக்கு (PAP) ஒரு

இம்மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டம் 2025…!! Read More »

எலிகள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..!!!

எலிகள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..!!! 🔶️ எலிகள் கூட்டமாக வாழும் திறன் கொண்டவை 🔶️ எலிகளில் மொத்தம் 60 இனங்கள் உள்ளது. 🔶️ ஒரு எலியின் ராசரி வாழ்நாள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். 🔶️ எலி சார்ந்த ஆராய்ச்சிக்கு இதுவரை 200 பரிசு கிடைத்துள்ளது. 🔶️ எலிகளுக்கு நினைவுத்திறன் அதிகம் இருப்பதால்தான் அவை ஆய்விற்கு பயன்படுத்தப்படுகின்றன. 🔶️ சீனர்களின் ராசி வட்டத்தில் உள்ள 12 மிருகங்களில் எலியும் ஒன்றாகும். 🔶️ ஒரு

எலிகள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..!!! Read More »