சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!!
சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!! சிங்கப்பூரில் மார்ச் 3ஆம் தேதி நகர்ப்புற மறு சீரமைப்பு (URA) ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. லாங் ஐலண்ட் திட்டமானது, கிழக்கு கடற்கரையோர தாழ்வான பகுதிகளில் கடல் மட்ட உயர்வினால் ஏற்படுகின்ற பாதிப்பை கையாள்வதற்காக முதன்மையான நோக்கமாக கொண்ட ஒரு விரிவான திட்டம் ஆகும். அதே நேரத்தில் புதிய நீர்த்தேக்கங்களை கட்டுவதன் மூலமும் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் நிலத்தை வழங்குவதன் மூலமாகவும் சிங்கப்பூரினுடைய […]
சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!! Read More »










