அனைத்து செய்திகள்

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!!

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!! ஆஸ்திரேலியாவில் பிரபல அலைச்சறுக்கு விளையாடும் இடத்தில் 17 வயது பெண் ஒருவரை சுறா தாக்கியதால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குயின்ஸ்லாந்தில் ஊரிம் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது மீன் திடீரென தாக்கியது. உடலின் மேற்பகுதியை மீன் கடித்ததில் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை காப்பாற்ற முயன்றும் அந்த பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! ஆஸ்திரேலியாவில் கடந்த […]

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!! Read More »

ஒரு நாளைக்கு $20 வெள்ளி சம்பளம்!! ot உண்டு!! சிங்கப்பூரில் வேலை!!

ஒரு நாளைக்கு $20 வெள்ளி சம்பளம்!! ot உண்டு!! சிங்கப்பூரில் வேலை!! Need Fresh skilled Landscape General work Salary : $20 Working time : 8.00am -5.00pm plus OT 2hrs குறிப்பு : இந்த வேலைக்கு Skilled test certificate வைத்திருக்க வேண்டும்.இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த

ஒரு நாளைக்கு $20 வெள்ளி சம்பளம்!! ot உண்டு!! சிங்கப்பூரில் வேலை!! Read More »

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மூத்த ஓவியர் திரு.லிம் சே பெங் காலமானார். அவருக்கு வயது 103. 1950களில் ஆசிரியராகப் பணியாற்றியபோது ஓவியம் வரையத் தொடங்கினார். 2003ஆம் ஆண்டு இவரது ஓவியத்திற்கு கலாசாரப் பதக்கம் கிடைத்தது. அவரது ஓவியங்கள் பாரம்பரிய அம்சங்களைக் கொண்டதாகக் கூறப்பட்டாலும் அவை சமகாலத்தவை என்றும் கூறப்படுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! அவரது மறைவுக்கு முகநூலில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், திரு லிம்மை “சிங்கப்பூரில் உள்ள

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்(SIA) குழுமம் தனது விமானங்களுக்கு நிலையான எரிபொருளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறப்படும் எரிவாயு வழக்கமாக பயன்படுத்தப்படும் எரிவாயுடன் கலக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் Aether Fuels நிறுவனத்திடம் 5 ஆண்டுக்கு நிலையான எரிவாயுவை பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது SIA,Scoot விமானங்கள் இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படும். விடுமுறை காலத்தில் தள்ளுபடிகள்!! எனினும்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! Read More »

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!!

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!! விஜய் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் நடித்து வருகிறார் . இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல்

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!! Read More »

இம்மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டம் 2025…!!

இம்மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டம் 2025…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இம்மாதம் 18ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் அதை தாக்கல் செய்வார். வாழ்க்கைச் செலவு மற்றும் வேலைப் பாதுகாப்பு ஆகியவை பிரதமர் வோங்கின் முதல் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படும். நவம்பர் 2025 க்குள் அடுத்த பொதுத் தேர்தல் (GE) எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் செயல் கட்சிக்கு (PAP) ஒரு

இம்மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டம் 2025…!! Read More »

எலிகள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..!!!

எலிகள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..!!! 🔶️ எலிகள் கூட்டமாக வாழும் திறன் கொண்டவை 🔶️ எலிகளில் மொத்தம் 60 இனங்கள் உள்ளது. 🔶️ ஒரு எலியின் ராசரி வாழ்நாள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். 🔶️ எலி சார்ந்த ஆராய்ச்சிக்கு இதுவரை 200 பரிசு கிடைத்துள்ளது. 🔶️ எலிகளுக்கு நினைவுத்திறன் அதிகம் இருப்பதால்தான் அவை ஆய்விற்கு பயன்படுத்தப்படுகின்றன. 🔶️ சீனர்களின் ராசி வட்டத்தில் உள்ள 12 மிருகங்களில் எலியும் ஒன்றாகும். 🔶️ ஒரு

எலிகள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..!!! Read More »

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!!

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!! அலபாமா மாநிலத்தில் உள்ள ஒரு Krispy Kreme  கடையின் வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தைக்கும் அதன் குடும்பத்தாருக்கும் ஒரு வருடத்திற்கு இலவச டோனட்களை வழங்கும் என கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தை வளரும் வரை ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் விழாவை ஏற்று நடத்தும் என்று Kripsy Kreme கூறியது. 23 வயதான ஷானியா பென்னட் கடந்த மாதம் (ஜனவரி 22) Krispy Kreme கடையின் வாகன

Krispy Kreme கடையில் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட சலுகை…!! Read More »

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!!

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!! தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூரின் ஜேசன் தே தகுதிப் பெற்றார். பேங்காக்கில் உள்ள நிமிபுடர் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் சீனாவின் வாங் ஸெங் சிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-18,15-21,21-19 என்ற செட் கணக்கில் தே வெற்றிப் பெற்றார். தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! அது அவரது முதல் பெரிய வெற்றியாகும்.

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!! Read More »

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!!

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!! ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.அந்த பள்ளம் விரிவடைந்துக்கொண்டே போவதாக அருகே குடியிருக்கும் ஐந்து குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அந்த பள்ளத்தில் சிக்கியிருக்கும் 74 வயதுடைய லாரி ஓட்டுநரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பள்ளத்தின் அகலம் தற்போது 40 மீட்டர் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இது கிட்டத்தட்ட ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் சமம். உலகில் அதிகமாக போற்றப்படும்

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!! Read More »