உலக செய்திகள்

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!!

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!! இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை பயிற்சியின் போது உயிரிழந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பளு தூக்கும் வீராங்கனையான 17 வயதான யாஷ்திகா ஆச்சார்யாவின் கழுத்தில் 270 கிலோ கம்பி விழுந்தது. இந்த விபத்தில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆச்சாரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! அவரது பயிற்றுவிப்பாளரும் சிறிய காயங்களுக்கு […]

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!! Read More »

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!!

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!! இத்தாலியின் சிசிலி தீவில் வெடித்துச் சிதறும் மவுண்ட் எட்னா எரிமலையைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகில் அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளில் எட்னாவும் ஒன்று. இந்த மாதம் 11ஆம் தேதி (பிப்ரவரி 2025) எரிமலை வெடிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், வெடித்துச் சிதறும் எரிமலைக்கு மத்தியில் அதிக மக்கள் கூட்டம் இருப்பது ஆபத்தானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!! Read More »

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!!

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஆம்லெட் முதல் இனிப்புகள் வரை பலவகையான உணவுகளில் முட்டை பயன்படுத்தப்படுகிறது. உணவு மற்றும் பயண வழிகாட்டி இணையதளமான டேஸ்ட்அட்லஸ் உலகின் முதல் 100 முட்டை உணவுகளை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜப்பானில் தயாரிக்கப்படும் அஜிட்சுகே டமாகோ என்ற முட்டை உணவாகும். 2வது இடத்தில் ஃபிலிப்பைன்ஸ் உணவான டோர்டாங் டலாங் உள்ளது. கிரீஸைச் சேர்ந்த ஸ்டாகா மீ அய்கா மூன்றாவது இடத்தில் இருப்பதாக

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! Read More »

இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!!

இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!! பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணி ஒருவர் இமயமலை ஏறிக்கொண்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் நேரும் போது அவர் அவருடைய நண்பருடன் இருந்தார். இரண்டு பிரிட்டிஷ் பயணிகள் கரடுமுரடான பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் கீழே தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டதாக உள்ளூர் அவசர சேவைப் பிரிவு சொன்னது. அதன்பின் காயமடைந்த சுற்றுலாப்பயணி மீட்கப்பட்டு மலைக்குகீழ் கொண்டு வரப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றடைவதற்கு

இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!! Read More »

போலி பனியை உருவாக்கி சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய கிராமம்..!!!

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் உள்ள செங்டூ பனி கிராமம் சுற்றுலா பயணிகளை போலி பனியை பயன்படுத்தி ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த கிராமம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது.பருத்திப் பஞ்சை பயன்படுத்தி உண்மையான பனி போன்ற தோற்றத்தை சித்தரித்துள்ளது. இது குறித்து சுற்றுலா பயணிகள் இணையத்தில் பதிவிட்ட கருத்துகள் தற்போது அதிகம் பகிரிடப்பட்டு வருகிறது. சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு கிராமத்தில் வானிலை சூடாக இருப்பதாகவும், அங்கு பனி படரவில்லை என்றும் கிராமத்தின் அதிகாரப்பூர்வ wechat கணக்கில் பதிவிடப்பட்டது.

போலி பனியை உருவாக்கி சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய கிராமம்..!!! Read More »

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! போப் பிரான்சிஸ், கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் பிரான்சிஸ் தொடர்ந்து நான்காவது நாளாக மருத்துவமனையில் இருக்கிறார். சுவாசக் குழாயில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது காய்ச்சல் தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெறும் அறுபதாயிரத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்நிலையில் அவரது உடல்நிலை சீராகும் வரை அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. சிறுவயதில்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! Read More »

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!!

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சேதம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. மக்கள் பீதியில் கூச்சலிட்டபடி கட்டிடங்களில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும்

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! Read More »

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!!

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!! ஜப்பானில் அரிசி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அங்கு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரலாறு காணாத வெயிலால் அரிசி வரத்து பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாங்கி குவித்து வருகின்றனர் எனவே, அதைச் சமாளிக்க ஜப்பானிய அரசாங்கம் 210,000 டன் அரிசியை அவசரகால இருப்புகளிலிருந்து சந்தைக்குக் கொண்டுவருகிறது. ஜப்பானில் கடந்த சில மாதங்களாகவே அரிசியின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!! Read More »

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!!

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடியான நடவடிக்கையை அறிவித்து வருகிறார். தற்போது அவர் பதிலுக்கு பதில் வரிகளை அமல்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் எதிரிகள் மற்றும் நண்பர்களை இந்த புதிய வரி விதிப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த உத்தரவு நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு நியாயமான பதில் நடவடிக்கை என்று கூறப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வராது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வர்த்தக உறவுகள் ஆராயப்பட்டு

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! Read More »

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!!

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!! தென் கொரியா அரசு பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. டேஜூன் நகரில் ஆசிரியர் ஒருவர் 8 வயது மாணவனை கத்தியால் குத்தியதை அடுத்து தென் கொரியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கத்தியால் தாக்கப்பட்ட ஆசிரியர் மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரிய கல்வி அமைச்சர் புதிய சட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். புதிய சட்டத்திற்கு

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!! Read More »