சிங்கப்பூர் செய்திகள்

Jetstar Asia விமானம்!! திடீர் அறிவிப்பு!!

Jetstar Asia விமானம்!! திடீர் அறிவிப்பு!! Jetstar Asia விமானத்தின் செயல்பாடுகள் வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Jetstar Asia ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனத்திற்கு சொந்தமானது. இது சிங்கப்பூரில் இருந்து இயங்கி வருகிறது. Jetstar Asia வின் 13 Airbus A320 விமானங்கள் படிப்படியாக ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் மாற்றிவிடப்படும் என்று Qantas சொன்னது. அதிகரித்து வரும் விநியோகச் செலவுகள், விமான நிலையக் கட்டணங்கள் அதிகரிப்பு,கூடுதல் போட்டி ஆகியவற்றால் Jetstar Asia […]

Jetstar Asia விமானம்!! திடீர் அறிவிப்பு!! Read More »

DBS வங்கியின் சந்தை மதிப்பு….

DBS வங்கியின் சந்தை மதிப்பு…. சிங்கப்பூரின் DBS வங்கியின் சந்தை மதிப்பு 100 பில்லியன் அமெரிக்கா டாலரை எட்டியுள்ளது. அந்த அளவிலான சொத்து மதிப்பை எட்டிய முதல் உள்ளூர் வங்கி இதுவாகும். சிங்கப்பூரின் பங்குச் சந்தைக் குறியீடு கூடி வருகிறது. தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வங்கியான DBS வங்கி இந்த ஆண்டு அதன் லாபம் 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் பூனைகளை துன்புறுத்தும் செயல்கள் அதிகரிப்பு..!!! காரணம் என்ன? அமெரிக்க டாலரின் சரிவு வங்கியின் பங்கு

DBS வங்கியின் சந்தை மதிப்பு…. Read More »

ஸ்கூட் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு :

ஸ்கூட் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : சிங்கப்பூர்: ஸ்கூட் விமான நிறுவனம் அதன் செயல்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவிரமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. காரணம் அதன் விமான குழு மற்றும் வழித்தட வரையமைப்பை அதிகரிப்பதற்காக இருக்க கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அதிகமான போக்குவரத்து திறனை செயல்படுத்த ஸ்கூட் நிறுவனம் தயாராகி வருகிறது. சிங்கப்பூரில் S PASS வேலை வாய்ப்பு!! இந்த ஆட்சேர்ப்பு பணியானது உள்நாடு மற்றும் வெளிநாட்டில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்கூட் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : Read More »

சிங்கப்பூரில் இருந்து கொண்டே வேலை தேடுவது எப்படி??

சிங்கப்பூரில் இருந்து கொண்டே வேலை தேடுவது எப்படி?? தயவு செய்து இந்தப் பதிவை முழுவதுமாக படியுங்கள்!! இதில் நீங்கள் செய்ய வேண்டியது , செய்யக் கூடாதது மற்றும் உங்கள் சம்பள உயர்வு, உங்கள் வாழ்க்கை தர உயர்வு என அனைத்தும் அடங்கியுள்ளது. இதை முயற்சி செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். தற்பொழுது சிங்கப்பூரில் படித்த படிப்பிற்கேற்ற தகுதியான வேலை கிடைப்பது என்பது கடினமாகவே உள்ளது. அதனால் பல பேர் கிடைத்த வேலைக்கு செல்கின்றனர். அதிலும் பலபேர் பார்க்கும்

சிங்கப்பூரில் இருந்து கொண்டே வேலை தேடுவது எப்படி?? Read More »

நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட சிங்கப்பூரருக்குத் தடை…!!

நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட சிங்கப்பூரருக்குத் தடை…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரரான 26 வயதான யூஜின் லியாவ் சியா ஹா, நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கலாச்சார,சமூக,இளைஞர் அமைச்சகம் மற்றும் சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இணைந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில்,ஒரு அறநிறுவனத்தின் பெயரில் நிதி திரட்டலில் ஈடுபடும்போது பின்பற்ற வேண்டிய பல விதிமுறைகளை திரு.லியாவ் மீறியதாக தெரிவித்தன. இதன் விளைவாக, ஜூன் 10 முதல் தொண்டு மற்றும்

நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட சிங்கப்பூரருக்குத் தடை…!! Read More »

சிங்கப்பூரில் உள்ள பணிப்பெண்கள் அவசியம் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க..!!!

சிங்கப்பூரில் உள்ள பணிப்பெண்கள் அவசியம் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளில் பணிபுரியும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு measles என்று அழைக்கப்படும் தட்டம்மைக்கு எதிராக தடுப்பூசி போடுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. வீட்டில் உள்ள குழந்தைக்கு முழுமையாக தட்டம்மை தடுப்பூசி போடப்படவில்லை என்றால், பராமரிப்பாளர் தடுப்பூசி போடுவது அவசியம் என்று கூறப்படுகிறது. சிறு குழந்தைகள்

சிங்கப்பூரில் உள்ள பணிப்பெண்கள் அவசியம் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க..!!! Read More »

2024 இல் சிங்கப்பூரின் கரிம கழிவு வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்ததா..??

2024 இல் சிங்கப்பூரின் கரிம கழிவு வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்ததா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கரிமக் கழிவு வரி கடந்த ஆண்டு (2024) ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டாலும், வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான கரிமக் கழிவு வரி வருவாய் $642 மில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.2019 முதல் 2023 வரை, கரிமக் கழிவு வரி டன்னுக்கு $5 என நிர்ணயிக்கப்பட்டது. அந்த நேரத்தில், இந்த வரி ஆண்டுக்கு $200

2024 இல் சிங்கப்பூரின் கரிம கழிவு வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்ததா..?? Read More »

விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பங்கு என்ன…??

விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பங்கு என்ன…?? சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையம் 2030களின் நடுப்பகுதியில் திறக்கப்பட உள்ளது. இதனால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான தேவை 40% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வேலை அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வானத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!! இதுகுறித்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் இலியானா

விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பங்கு என்ன…?? Read More »

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!!

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!! சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட Wan Hai 503 கப்பல் இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு அருகே தீப்பிடித்துள்ளது.இச்சம்பவம் நேற்று(ஜூன் 9) மதியம் சுமார் 12.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிங்கப்பூர் கடல்துறை,துறைமுக ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டது. கப்பலில் 22 ஊழியர்கள் இருந்ததாகவும் அதில் சிங்கப்பூரர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. 18 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்,சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!! Read More »

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!!

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!! சிங்கப்பூரில் CTE இல் வாகனங்கள் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் இரண்டு பேர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் Chin Swee Road சாலை வெளியேறும் இடத்திற்கு முன்பு SLE நோக்கி செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜூன் 9 ஆம் தேதி (இன்று) காலை 9 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!! Read More »