சிங்கப்பூரில் குழந்தை துன்புறுத்தல் அதிகரிப்பு..!!
சிங்கப்பூரில் சமீபத்தில் 4 வயது சிறுமி ஜியாங் துன்புறுத்தி கொல்லப்பட்ட வழக்கு தொடர்பிலான மறு ஆய்வு அறிக்கை அக்டோபர் 23 அன்று வெளியிடப்பட்டது.
இதனால் அதிகாரிகளால் கையாளப்படும் அதிக ஆபத்து நிறைந்த குழந்தை துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்து வருவதாக சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகளை இரண்டு நிலைகளாக சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது. அடுக்கு 1 வழக்கு: இந்த வழக்கானது குறைந்த முதல் நடுத்தர ஆபத்து