இந்த நிறுவனமானது கடந்த மாதம் அக்டோபர் 29 அன்று கடை மூடப்பட்ட நிலையில் சம்பளமும் இல்லாமல், வேலையும் இல்லாமல் திண்டாடும் 80 பணியாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
வேலையை விட்டு நீக்கும் பொழுதும் கடந்த மாத சம்பளத்தையும் அந்த 80 பணியாளர்களுக்கு நிறுவனமானது வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.