டோட்டோவில் அடித்த ஜாக்பாட்.!!! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா…???

டோட்டோவில் அடித்த ஜாக்பாட்.!!! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா...???

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஜூலை 31, 2025 அன்று நடைபெற்ற டோட்டோ லாட்டரி டிராவில்,ஒரு அதிர்ஷ்டசாலி S$ 2.31 மில்லியன் பரிசுத் தொகையை வென்று புதிய சாதனையை படைத்துள்ளார்.

இது, சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த சாதனையை முறியடிக்கும் வகையில், அதிகபட்ச ஒற்றை வெற்றிக்கான புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

வெற்றி எண்கள்: 7, 19, 20, 21, 22, 29
கூடுதல் எண்: 37

முதல் முறையாக, நான்கு தொடர்ச்சியான எண்கள் (19, 20, 21, 22) டிராவில் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியாளர்,Quick pick சாதாரண நுழைவு முறையில்,ஆன்லைனில் பந்தயம் வைத்துள்ளார்.

இதே டிராவில்,இரண்டாம் குழு பரிசுக்காக 20 வெற்றி டிக்கெட்டுகள் இருந்தன.

ஒவ்வொரு டிக்கெட்டும் S$13,140 பரிசு தொகையை வென்றது.

வெற்றியாளர் இல்லாமல் தொடர்ந்து மூன்று டிராக்களுக்குப் பிறகு, வியாழக்கிழமை (31 ஆம் தேதி) டோட்டோவின் திரட்டப்பட்ட ஜாக்பாட் மீண்டும் S$1.79 மில்லியன் தாண்டியது.

இதற்கு முன், ஜூன் 19 2026 அன்று S$12.21 மில்லியன் பரிசை ஒரு டிக்கெட் வென்றது.

அதுவே தற்போதைய வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan