சிங்கப்பூரார் ஒருவர் விபத்தில் மரணம் எங்கே எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரார் ஒருவர் விபத்தில் மரணம் எங்கே எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

இந்தோனேசியாவின் பத்தாமில் மார்ச் 4ஆம் தேதி லாரி மோதி மோதிய விபத்தில் 62 வயது சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்தார்.

பத்தாமில் உள்ள டாப் 100 ஜோடோ கடைத் தொகுதிக்கு வெளியே பிற்பகல் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பந்தமாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி உள்ளது அதில் பச்சை நிற லாரிக்கு அருகில் இருவர் சிக்கியிருப்பதை காண முடிகிறது லாரியின் முன்புறம் சேதமடைந்துள்ளது.

அந்த காணொளியில் சிலர் லாரிக்கு அடியில் சிக்கி இருந்தவர்களை மீட்க முயற்சி செய்கின்றனர்.


விபத்தில் சிக்கி உயிரிழந்த சிங்கப்பூரை சேர்ந்த அந்த ஆடவர் பத்தாவில் உள்ள கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்ததாக தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் ஆடவர் விபத்து நேர்ந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் விபத்தில் லாரிக்குடியில் சிக்கி உள்ளன 62 வயது சிங்கப்பூர் ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் துணை தூதரகம் அவருடைய குடும்பத்தாருக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK