சிங்கப்பூர் POFMA சட்டத்தின் கீழ் பிறப்பித்த உத்தரவு..!! யாருக்கு..??

சிங்கப்பூர் POFMA சட்டத்தின் கீழ் பிறப்பித்த உத்தரவு..!! யாருக்கு..??

மலேசியாவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் மது போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சிங்கப்பூர் MalaysiaNow என்ற நாளேட்டுக்கு POFMA சட்டத்தின் கீழ் ஒரு திருத்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

MalaysiaNow என்ற நாளேடு வெளியிட்ட அறிக்கையில் 5 பொய்யான விவரங்கள் இடம்பெற்று உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக பன்னீர்செல்வத்தினுடைய மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என இந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தண்டனைக்கு முன்பாக சட்டபூர்வமாக அனைத்து செயல்முறைகளும் நிறைவடைந்துள்ளது இந்த அறிக்கை விவரித்துள்ளது.

மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனைக்கு மாற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறியது தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உதவியாக எந்த ஒரு புதிய தகவலையும் பன்னீர்செல்வம் கூறவில்லை என்று அதிகாரிகள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

இதன் மூலமாக சிங்கப்பூர் அதிகாரிகள் பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினருக்கு பொய்யான தகவல்களை கொடுத்து அவர்களை தவறாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளியான பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினருடன் நடத்தப்பட்ட நேர்காணலில் மலேசியா அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நேர்காணலானது வெளிப்படையாக நடத்தப்பட்டது என ஒரு கையொப்பம் வாங்கியுள்ளதாகவும் தவறாக எதுவும் கூறவில்லை எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK